Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சபரிமலையில் மாளிகைப்புறத்தம்மன் ... சபரிமலையில் நெய்யபிஷேகம் நிறைவு சபரிமலையில் நெய்யபிஷேகம் நிறைவு
முதல் பக்கம் » ஐயப்பன் செய்திகள்
சபரிமலையில் 20ம் தேதி காலை நடை அடைப்பு
எழுத்தின் அளவு:
சபரிமலையில் 20ம் தேதி காலை நடை அடைப்பு

பதிவு செய்த நாள்

17 ஜன
2018
10:01

சபரிமலை: பந்தளத்தில் இருந்து திருவாபரணத்துடன் புறப்பட்ட மன்னர் பிரதிநிதி நேற்று மாலை சன்னிதானம் வந்தார். அவருக்கு திருவிதாங்கூர் தேவசம்போர்டு சார்பில் வரவேற்பு கொடுக்கப் பட்டு அழைத்து செல்லப் பட்டார். 14ம் தேதி சபரிமலையில் நடைபெற்ற மகரவிளக்கு திருவிழாவுக்காக 12-ம் தேதி பந்தளத்தில் இருந்து திருவாபரண பவனி புறப்பட்டது. இந்த பவனியில் மன்னரின் பிரதிநிதியாக ராஜராஜவர்மா பல்லக்கில் புறப்பட்டார்.

பவனி 14-ம் தேதி மதியம் பம்பை வலியான வட்டம் வந்ததும் மன்னர் பிரதிநிதி மட்டும் சன்னிதானம் வராமல், பம்பையில் தங்கினார். மாலை 6:35 மணிக்கு திருவாபரணம் சன்னிதானம் வந்தடைந்து ஐயப்பனுக்கு அணிவிக்கப்பட்டு தீபாராதனை நடந்தது. நேற்று மாலை ராஜராஜவர்மா பம்பையில் இருந்து சன்னிதானம் வந்தார். அவருக்கு பெரிய நடைப்பந்தலில் திருவிதாங்கூர் தேவசம் போர்டு சார்பில் வரவேற்பு கொடுக்கப்பட்டது. பின்னர் அவர் மாளிகைப்புறம் கோயில் அருகே உள்ள மண்டபத்தில் தங்கினார். இன்று மன்னர் பிரதிநிதி சார்பில் களபாபிஷேகம் நடக்கிறது. தொடர்ந்து சன்னிதானத்தில் தங்கி ஐயப்பனை வழிபடுவார். 20ம் தேதி காலை 7:00 மணிக்கு இவரது முன்னிலையில் நடை அடைக்கப்படும். கடந்த 31-ம் தேதி தொடங்கிய மகரவிளக்கு கால நெய்யபிஷேகம் நாளை காலை 10:30 மணிக்கு நிறைவு பெறும். 19-ம் தேதி வரை பக்தர்கள் தரிசனம் செய்யலாம். ஆனால் நெய்யபிஷேகம் செய்ய முடியாது.

 
மேலும் ஐயப்பன் செய்திகள் »
temple news
சபரிமலை: சபரிமலையில் நேற்று (ஜன.,15) மகரஜோதி பெருவிழா நடைபெற்றது. பொன்னம்பலமேட்டில், மாலை 6.50 மணிக்கு ... மேலும்
 
temple news
சபரிமலை; சபரிமலையில் இன்று மகரஜோதி பெருவிழா நடைபெறுகிறது. இந்த நாளில் நடைபெறும் முக்கியமான மகரசங்கரம ... மேலும்
 
temple news
மூணாறு; இடுக்கி மாவட்டம் சத்திரம் அருகே உள்ள புல்மேட்டில் இருந்து பொன்னம்பலமேட்டில் தெரிந்த ... மேலும்
 
temple news
சபரிமலை; மகரஜோதிக்கு முன்னோடியாக பிரசித்தி பெற்ற அம்பலப்புழா, ஆலங்காடு பக்தர்களின் பேட்டை துள்ளல் ... மேலும்
 
temple news
பத்தினம்திட்டா: சபரிமலை அய்யப்பன் கோவிலில், வரும் 14 மற்றும் 15ம் தேதிகளில் மகர விளக்கு பூஜையை தரிசிக்க ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   ஐயப்ப தரிசனம் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar