உடுமலை சௌந்திரராஜப் பெருமாள் கோயிலில் லட்சார்ச்சனை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
22ஜன 2018 11:01
உடுமலை: தை மாத ரத சப்தமியையொட்டி உடுமலை சௌந்திரராஜப் பெருமாள் கோயிலில் நடந்த லட்சார்ச்சனை நடைபெற்றது. விழாவில் பூமீ நீளா நாயகி சமேத சௌந்திரராஜப் பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.