Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news நாமக்கல் நரசிம்மர் சுவாமி கோவில் ... சக்தி மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்: தீர்த்தக்குட ஊர்வலம் சக்தி மாரியம்மன் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மயில் வாகனத்தில் வருவான் பாலமுருகன்
எழுத்தின் அளவு:
மயில் வாகனத்தில் வருவான் பாலமுருகன்

பதிவு செய்த நாள்

22 ஜன
2018
12:01

ஆர்.கே.பேட்டை: பொங்கலுக்கு அடுத்த, எட்டாம் நாள், முதல் பூஜையாக, மயில் வாகனன் பாலமுருகனுக்கு விழா எடுத்து கொண்டாடுவது பெண்களின் வழக்கம். அதன் படி, நேற்று காலை, உப்பு, மணலில் கலக்கப்பட்ட வண்ணக்கோலத்திலும், மாலையில், சுத்தமான அரிசி மாவிலும் வீட்டு வாசலில் கோலமிட்டு, பாலமுருகனை பெண்கள் வரவேற்றனர். ஆண்டின் துவக்கம் மட்டும் இன்றி, தொழிலுக்கு பூஜை போட்டு ஆரம்பிப்பதற்கு முன்பாக, மயில் வாகனத்தில் வரும் பாலமுருகனை வரவேற்கும் விதமாக, நேற்று, மயிலேரி என, அழைக்கப்படும் பூஜை நடத்தப்பட்டது.

மாலையில், வானில் நட்சத்திரம் தோன்றியதும், மயில் வாகனத்தில், பாலமுருகன் வருவதாகவும், அவரை வீட்டிற்குள் வரவேற்கும் விதமாக, வீட்டு வாசல் மற்றும் முற்றத்தில், அரிசி மாவில் கோலம் இட்டு, அலங்கரித்திருந்தனர். வீட்டிற்குள் பாலமுருகன் அடியெடுத்து நடந்து வந்ததற்கான தடயமாக, குழந்தைகளின் பாத சுவடை, அரிசி மாவில் பதித்தனர். வாசல் முதல், பூஜை அறை வரை, இந்த சுவடு, உள்நோக்கி மட்டுமே பதிக்கப்படும். வீட்டிற்குள் வந்த பாலமுருகன், அங்கேயே நிரந்தரமாக தங்கியிருப்பதாக கருதுவதால், திரும்பி செல்லும் பாத சுவடு இருக்காது. பாலமுருகனுக்கு ஒன்பது வகை காய்கறிகளுடன் படையல் வைக்கப்பட்டது. மயில் வாகனத்தில் வரும் பாலமுருகனை நினைத்து, ஆர்.கே.பேட்டை சுற்றுப்பகுதியில், நேற்று காலை, வீட்டு வாசல்களில், வண்ண வண்ண பொடிகளால், மயில் கோலத்தால், பெண்கள் அலங்கரித்து இருந்தனர். பெருமாளை இஷ்ட தெய்வமாக வணங்குபவர்கள், பாலகிருஷ்ணனை எண்ணி, நேற்றைய பூஜையை நடத்தினர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அயோத்தி: அயோத்தி ராமர் கோயிலில் இன்று ஏகாதசியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. விழாவில் ... மேலும்
 
temple news
பாலக்காடு; கேரளாவில் பிரசித்தி பெற்ற கோவில் திருச்சூர் வடக்குநாதர் கோவில். இங்கு எல்லா ஆண்டு சித்திரை ... மேலும்
 
temple news
பெரியகுளம்; பெரியகுளம் ஷீரடி சாய்பாபா கோயிலில் சாய்பாபா பிறந்தநாள் விழா மற்றும் ராம நவமி விழா நடந்தது. ... மேலும்
 
temple news
திருப்பதி; திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்கள் பணம் மற்றும் நகை என காணிக்கையை கொட்டி ... மேலும்
 
temple news
கோவை; கோவை மாவட்டம் அன்னூர் கரி வரதராஜ பெருமாள் கோவிலில் சித்திரை மாதம் ஏகாதசியை முன்னிட்டு கோவிலில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar