பிள்ளையார்பட்டி கோயிலில் உள்ள கல்வெட்டுகளில் தேசி விநாயகப் பிள்ளையார், வரத கணபதி, கற்பக மூர்த்தி, கணேசன், மருதங்கூர் அரசு, கற்பகப் பிள்ளையார், கற்பகக்களிறு, கற்பக விநாயகர், கணேச புரேசன், மருதங்கூர் ஈசன் என்றெல்லாம் பிள்ளையாரின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளது.