தஞ்சாவூர் மாவட்டம், திருநெய்தானம் என்ற தலத்தில் ‘இளமங்கை அம்மன் ’ கோயில் கொண்டு அருள்புரிந்து வருகிறாள். இந்தக் கோயிலில் அமாவாசையன்று நூற்றுஎட்டு எண்ணிக்கையில் இனிப்புப் படையல் வைக்கப்படுகிறது. அபிராமி அந்தாதியின் ஒவ்வொரு பாடலுக்கும் ஒரு இனிப்பு என்ற ரீதியில் இனிப்புப் படையல் போட்டு சிறப்பு பூஜை நடைபெறுகிறது.