Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
இந்த வாரம் என்ன? விநாயகருக்கு நந்தி வாகனம்
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
மணல் நுரை லிங்கம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 பிப்
2018
04:02

மார்க்கண்டேயனின் ஆயுளை முடிக்க சென்ற எமதர்மன், தவறுதலாக சிவன் மீது பாசக்கயிறை வீசினான். கோபம் கொண்ட சிவன், பணியைச் சரியாக செய்யாத எமனின் பதவியை பறித்து, சாதாரண மனிதனாக திரிய சாபமிட்டார். பூலோகம் வந்த எமன் விமோசனம் பெறுவதற்காக ஓரிடத்தில், மணலால் லிங்கம் செய்து வழிபட விரும்பி ஒரு குச்சியால் தரையை தோண்டினான். அப்போது, நுரை பொங்கியது. மணலையும், நுரையையும் சேர்த்து லிங்கம் பிரதிஷ்டை செய்தான். அவனுக்கு காட்சி தந்த சிவன், பறிக்கப்பட்ட எமலோக தலைவன் பதவியை மீண்டும் கொடுத்தார். காலனுக்கு (எமன்) காலம் (வாழ்க்கை, பதவி) கொடுத்தவர் என்பதால் இத்தலத்து ஈசன், காலகாலேஸ்வரர் எனப்படுகிறார். மணல் லிங்கம் என்பதால், இவருக்கு அபிஷேகம் கிடையாது. இத்தலம், கோயம்புத்தூர்–சத்தியமங்கலம் சாலையில் 20 கி.மீ., தூரத்தில், கோயில்பாளையம் உள்ளது. ஆயுள் நீடிக்கவும், இழந்த பணியைப் பெறவும் இவரை வணங்குவர். இங்குள்ள வில்வ மரத்தில் காய்க்கும் காய்கள் உருண்டையாக இல்லாமல் லிங்க வடிவில் இருக்கும்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
நிலம், நீர், தீ, காற்று, ஆகாயம் ஆகிய ஐந்தையும் பஞ்சபூதம் அல்லது பிரபஞ்சம் என்கிறோம். பிரபஞ்சம் என்றால் ... மேலும்
 
கண்ணப்ப நாயனார் சிவனுக்கு கண்கொடுத்த தலம் காளஹஸ்தி. இங்குள்ள சுவாமி காளத்திநாதர். இவரது கண்ணில் ... மேலும்
 
தேவர்களும் அசுரர்களும் அமிர்தம் பெறுவதற்காக பாற்கடலைக் கடைந்தனர். நாணாக (கயிறாக) இருந்த வாசுகியால் ... மேலும்
 
விநாயகர், முருகன், அம்பிகை, பிரம்மா, விஷ்ணு, தேவர்கள் என அனைவரும் சிவபூஜை செய்து அருள் பெற்றுள்ளனர். ... மேலும்
 
‘பித்தா பிறைசூடி பெருமானே அருளாளா’ என்று சிவனைப் பாடினார் சுந்தரர். சுந்தரரின் முதல் பாடல் இது தான். ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar