ஏகாபுரம் மாரியம்மன் கோயில் திருவிழா: பொங்கல் வைத்து பெண்கள் வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
08மார் 2018 01:03
ஏகாபுரம்: ஏகாபுரம் மாரியம்மன் கோயில் விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. விழாவை முன்னிட்டு, ஏராளமான பெண்கள் பொங்கலிட்டு அம்மனுக்கு சிறப்பு வழிபாடு செய்தனர். விழாவில் பெண்கள் மாவிளக்கு ஏந்தியும், ஆண் பக்தர்கள் பெண் வேடமிட்டும் ஊர்வலமாக சென்று தரிசனம் செய்தனர்.