பரமக்குடி சுந்தரராஜப் பெருமாள் கோயிலில் திருக்கல்யாணம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
19மார் 2018 01:03
பரமக்குடி;பரமக்குடி சுந்தரராஜப் பெருமாள் கோயிலில் ஆண்டு தோறும் பங்குனி உத்திரத்தன்று திருக்கல்யாணம்நடப்பது வழக்கம். மார்ச் 29 அன்று இரவு 7:00 மணி க்கு அனுக் ஞையுடன் விழா துவங்கும். மறுநாள் காலை மாப்பிள்ளை அழைப்பு ஊர்வலமும், காலை 9:00 மணி முதல் 10:15 மணிக்குள்சுந்தரராஜப் பெரு மாளுக்கும், சவுந்த ரவல்லித் தாயாருக்கும் திருக்கல்யாணம் நடக்கவுள்ளது.தொடர்ந்து மூன்று நாட்கள் ஊஞ்சல் சேவை, ஏப்.,2ல் மாற்றுத் திருக்கோலமும், மறுநாள்இரவு 7:00 மணிக்கு பெரு மாள், ஸ்ரீதேவி, பூதேவி தாயாருடன் பூப்பல்லக்கில் வீதிவலம் வருவார்.