Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
எல்லாம் கடந்து போகும்! பதில் சொல்ல பயமா?
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
அனைத்தும் செய்யும் ஆண்டவர்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 மார்
2018
01:03

“கர்த்தர் எனக்காக யாவையும் செய்து முடிப்பார்” என்ற வசனத்தை வாசித்திருப்பீர்கள். இதோ அவரால் செய்ய முடியும் என்பதற்குரிய சாட்சி.

ஒரு இளம்பெண்ணுக்கு திருமணமாக தாமதமானது. அவளுக்காக முயற்சிக்க
யாருமில்லை. இதனால், அவள் போதகரிடம் முறையிட்டாள். போதகர் அவளிடம்,
“எனக்காக யாவையும் செய்து முடிக்கும் கர்த்தருக்கு ஸ்தோத்திரம் என்று தினமும் நூறு முறை சொல்லி கர்த்தரை மகிமைப்படுத்து” என்று சொல்லி அனுப்பினார், மூன்று மாதம் கழிந்தது. அவள் திருமண அழைப்பிதழுடன் போதகரை காண வந்தாள்.

“போதகரே! எனக்காக கர்த்தர் உண்மையாகவே யாவையும் செய்து முடித்தார்,” என்று
மகிழ்ச்சியுடன் கூறினாள்.

ஆதாம், ஏவாளை தோட்டத்தில் வைக்கும் முன்னர், கர்த்தர் அவர்களுக்காக சூரியன்,
சந்திரன், காற்று, உணவு, தண்ணீர், பறவைகள், மிருகங்கள், கனி வகைகள் எல்லா வற்றையும் படைத்து முடித்திருந்தார். அதையெல்லாம் கண்டபோது, ஆதாமின்
உள்ளம் நன்றியோடு பொங்கி, “எனக்காக என் தேவன் எத்தனை மேன்மைகளை செய்து
முடித்திருக்கிறார்,” என்று சொன்னாள்.

அதுபோலவே, கர்த்தர் நமக்காக சிலுவையில் மரித்து நித்திய ஜீவனை ஏற்படுத்தினார்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
கலக்கத்தில் இருப்பவர்களுக்கு பலத்தைக் கொடுப்பவர் ராமர். அவரது திருவடியில் சரணடைந்த பக்தர்களைக் ... மேலும்
 
ஆடி என்றொரு கொடிய அரக்கன் முன்னொரு காலத்தில் இருந்தான். பிரம்மாவை வேண்டிப் பல வரங்களைப் பெற்றான். ... மேலும்
 
கவலை, கடன்களில் இருந்து மீள வழி கூறுங்கள் என அறிஞரிடம் ஒருவர் கேட்டார்.அதற்கு அவர் உங்களுக்காக ... மேலும்
 

நீ நீயாக இரு ஏப்ரல் 05,2024

கழுதை ஒன்று வழி தவறி காட்டிற்குள் சென்றது. அங்கு இருந்த மானிடம், ‘ஏன் எல்லா விலங்குகளும் ஓடுகிறது’ எனக் ... மேலும்
 

ராஜா மரியாதை ஏப்ரல் 05,2024

* நீதியின் பாதையில் நடப்பவர்களுக்கு ராஜமரியாதை கிடைக்கும்.* தேவனிடம் கேட்பது கிடைக்கும்.* எண்ணத்தில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar