சினிமா
கோயில்கள்
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
நெல்லி இலைகளால் திருமாலை அர்ச்சிக்க லட்சுமி கடாட்சம் உண்டாகும். நெல்லி மரம் உள்ள வீட்டில் திருமகள் வாசம் செய்வாள். ஏகாதசி திதியன்று விரதம் இருப்பவர்கள், மறுநாள் துவாதசியன்று நெல்லி கனியை உணவில் சேர்க்க வைகுண்ட பாக்கியம் பெறுவர்.