Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
லட்சுமி கடாட்சம் பெற... பெண்கல்லால் ஆன ஆண்சிலை
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
அனல் பறக்கும் ஆவேச நரசிம்மர்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 மார்
2018
01:03

கர்நாடக மாநிலம் மைசூருவில் இருந்து 150 கி.மீ., தூரத்திலுள்ள பேலூர் சென்னகேசவர் கோயில். இங்கு பிரகாரத்தை சுற்றி ராமாயண, மகாபாரத, தசாவதார சிற்பங்கள் உள்ளன. இதில் இரண்யனை வதம் செய்யும் நரசிம்மர் சிற்பம் மிகவும் அற்புதமாக இருக்கும். கர்ஜிக்கும் நரசிம்மரின் கண்களில் அனல் பறக்க, முகத்தில் கனல் தெறிக்க ஆவேசமுடன் காட்சி தருகிறார்.  முன் இரு கைகள் அசுரனின் வயிற்றை கிழித்த நிலையிலும், பின்னிரு கைகள் குடலை தன் கழுத்தில் மாலையிட்டபடியும் உள்ளன. பின்னிரு கைகளில் சங்கு, சக்கரம் உள்ளன. ஒருகை கண்ட நாதமாய் மணியடித்து ஓசை எழுப்புகிறது. ஒருகை இரண்யனின் கைகளை அழுத்தி பிடித்தும், ஒருகை நகத்தால் அவனது தொடையை கிழித்தும் கோபத்தை வெளிப்படுத்துகிறது. பெருமாளின் பாதத்தில் அசுரர்கள் அஞ்சியபடியும், கருடாழ்வார் கைகூப்பியும் நிற்கின்றனர். இச்சிலை இரண்ய சம்ஹாரத்தை கண்முன்னே நிறுத்துகிறது என்றால் மிகையில்லை.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
கலக்கத்தில் இருப்பவர்களுக்கு பலத்தைக் கொடுப்பவர் ராமர். அவரது திருவடியில் சரணடைந்த பக்தர்களைக் ... மேலும்
 
ஆடி என்றொரு கொடிய அரக்கன் முன்னொரு காலத்தில் இருந்தான். பிரம்மாவை வேண்டிப் பல வரங்களைப் பெற்றான். ... மேலும்
 
கவலை, கடன்களில் இருந்து மீள வழி கூறுங்கள் என அறிஞரிடம் ஒருவர் கேட்டார்.அதற்கு அவர் உங்களுக்காக ... மேலும்
 

நீ நீயாக இரு ஏப்ரல் 05,2024

கழுதை ஒன்று வழி தவறி காட்டிற்குள் சென்றது. அங்கு இருந்த மானிடம், ‘ஏன் எல்லா விலங்குகளும் ஓடுகிறது’ எனக் ... மேலும்
 

ராஜா மரியாதை ஏப்ரல் 05,2024

* நீதியின் பாதையில் நடப்பவர்களுக்கு ராஜமரியாதை கிடைக்கும்.* தேவனிடம் கேட்பது கிடைக்கும்.* எண்ணத்தில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar