Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சபரிமலையில் பங்குனி உத்திர ஆராட்டு ... ராஜராஜ சோழன் பாட்டனார் கோவிலில் லிங்கம் மீது சூரிய ஒளி விழும் அதிசயம் ராஜராஜ சோழன் பாட்டனார் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கொல்லங்கோடு தூக்க திருவிழா 1,547 குழந்தைகள் பங்கேற்பு
எழுத்தின் அளவு:
கொல்லங்கோடு தூக்க திருவிழா 1,547 குழந்தைகள் பங்கேற்பு

பதிவு செய்த நாள்

22 மார்
2018
10:03

நாகர்கோவில்: -கொல்லங்கோடு, பங்குனி பரணி துாக்கத்திருவிழாவில், 1,547 குழந்தைகளுக்கு, துாக்க நேர்ச்சை நடத்தப்பட்டது. கன்னியாகுமரி மாவட்டம், கொல்லங்கோடு, பத்திரகாளி அம்மன் கோவிலில் குழந்தை வரம் வேண்டியும், ஆரோக்கியமான வாழ்வு வேண்டியும், பெற்றோர், தங்கள் குழந்தைகளை துாக்கமரத்தில் ஏற்றுவதாக, வேண்டுகின்றனர்.

இரண்டு சக்கரங்கள் கொண்ட வண்டியில், இரண்டு துாக்க மரம் வைக்கப்பட்டு, அதில் நான்கு வில்கள் கட்டப்பட்டிருக்கும். துாக்க காரர்கள் துணியால் இந்த வில்லில் கட்டப்படுவர். பின்னர், அவர்கள் நேர்ச்சை குழந்தைகளை கையில் தாங்கியதும், துாக்கமரம் மேலே உயரும். இந்த வண்டியை, பக்தர்கள் இழுத்து கோவிலை வலம் வருவர்.இதற்கான விழா, கடந்த, 12-ல், துவங்கியது. விழாவை, கவர்னர் பன்வாரிலால் புரோஹித் குத்துவிளக்கேற்றி துவக்கிவைத்தார் .விழாவின், 10-ம் நாளான நேற்று, காலை, 6:00 மணிக்கு, துாக்கம் தொடங்கியது. மொத்தம் 1,547 குழந்தைகளுக்கு, நள்ளிரவு வரை துாக்க நேர்ச்சை நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அயோத்தி; நாளை 17 ம் தேதி ராம நவமி விழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதற்காக ஸ்ரீராம ஜென்மபூமி தீர்த்த ... மேலும்
 
temple news
அவிநாசி; அவிநாசி ஸ்ரீ கருணாம்பிகை உடனமர் அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் சித்திரை தேர் திருவிழா நேற்று ... மேலும்
 
temple news
மனிதர்கள் எவ்வாறு வாழ வேண்டும் என்பதை உணர்த்துவதற்காக, பகவான் மகாவிஷ்ணு எடுத்த உன்னதமான அவதாரம் ... மேலும்
 
temple news
திருப்பதி;  திருமலை ஸ்ரீவாரி கோவிலில், ஸ்ரீராம நவமியை முன்னிட்டு, நாளை ஏப்ரல் 17ம் தேதி பிரமாண்ட ... மேலும்
 
temple news
சோழவந்தான்; சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோயிலில் வைகாசி திருவிழாவையொட்டி மூன்று மாத கொடியேற்றம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar