Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பிரம்ம சூத்திரம் (யுக்திப் ... இராமனும் - வான்மீகியும் வசிட்டனும்
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
ஸ்ரீமத்பகவத் கீதை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 ஏப்
2018
04:04

நமது மதத்தின் ஆதார நூல்களுள் மக்களிடையே பக்தியையும், ஆன்மிகக் கலாச்சாரத்தையும் கொண்டு சென்றதில் ஓர் ஈடிணையற்ற இடத்தை வகிப்பது ஸ்ரீமத் பகவத் கீதையாகும்.

மகாபாரதத்தின் மையப்பகுதியில், பகவான் கிருஷ்ணர் அர்ஜுனனை நிமித்தமாகக் கொண்டு உபதேசிப்பதாக அமைந்துள்ளது. இந்த நூல் 18 அத்தியாயங்கள் 700 சுலோகங்கள் கொண்டது.

விதிக்கப்பட்ட கடமைகளை இறை அர்ப்பணமாகச் செய்து இறை அனுபூதியைப் பெறுவதே மனித வாழ்வின் லட்சியம் என்று உறுதியாகச் சொல்லும் இந்த நூல், அர்ஜுனனுக்கு ஏற்பட்ட மனக்கவலையோடு ஆரம்பிக்கிறது. அர்ஜுனனின் கேள்விகளுக்கு விடையளிக்கும் கிருஷ்ணர் பக்தி, சாங்கிய (ஞானம்), கர்ம, ராஜ யோகங்களைப் பற்றி விரிவாக விளக்குகிறார்.

மூவகை மனிதர்கள், அவர்களின் குணங்கள் மற்றும் செயற்பாடுகள், ஆன்மிக லட்சியம், அதை அடையும் மார்க்கம், பரம்பொருளின் ஆற்றலும் தன்மையும் போன்ற கருத்துக்ளோடு, மனிதன் ஆன்மிக லட்சியத்தை நோக்கிச் செல்ல வேண்டிய பாதை, அதில் ஏற்படும் தடைகளும் பிரச்னைகளும், தடையை உடைத்தெறிந்து போராடும் வழி, இறைநிலையை அடைந்தவனின் இயல்புகள் என பல்வேறு ஆன்மிகப் பொக்கிஷங்களைத் தன்னுள்ளே அடக்கியுள்ளது.

இந்த முப்பெரும் ஆதார நூல்களுக்கும் சங்கரர் (அத்வைதம்) விளக்க உரை எழுதியுள்ளார்.

ராமானுஜரும் (விசிஷ்டாத்வைதம்), ஸ்ரீமத்வரும் (துவைதம்) குறிப்பிட்ட சில உபநிடதப் பகுதிகளுக்கும், பிரம்ம சூத்திரத்திற்கும் கீதைக்கும் விளக்க உரை எழுதியுள்ளார்.

எண்ணற்ற பல மகான்களும் கொள்கை விளக்க நூல்களாகிய விரிவுரைகள் பல எழுதியுள்ளார்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
நிலம், நீர், தீ, காற்று, ஆகாயம் ஆகிய ஐந்தையும் பஞ்சபூதம் அல்லது பிரபஞ்சம் என்கிறோம். பிரபஞ்சம் என்றால் ... மேலும்
 
கண்ணப்ப நாயனார் சிவனுக்கு கண்கொடுத்த தலம் காளஹஸ்தி. இங்குள்ள சுவாமி காளத்திநாதர். இவரது கண்ணில் ... மேலும்
 
தேவர்களும் அசுரர்களும் அமிர்தம் பெறுவதற்காக பாற்கடலைக் கடைந்தனர். நாணாக (கயிறாக) இருந்த வாசுகியால் ... மேலும்
 
விநாயகர், முருகன், அம்பிகை, பிரம்மா, விஷ்ணு, தேவர்கள் என அனைவரும் சிவபூஜை செய்து அருள் பெற்றுள்ளனர். ... மேலும்
 
‘பித்தா பிறைசூடி பெருமானே அருளாளா’ என்று சிவனைப் பாடினார் சுந்தரர். சுந்தரரின் முதல் பாடல் இது தான். ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar