அறியாத வயதில் பசு, நாய், பூனைஎன பிராணிகளை இம்சை செய்ததற்கு என்ன பரிகாரம் செய்யலாம்?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
10ஏப் 2018 03:04
12 வயது வரை செய்த பாவம்பெற்றோரையே சேரும் என்கிறது தர்ம சாஸ்திரம். மாண்டவ்யர் என்ற ரிஷி தவவாழ்வு வாழ்ந்த போதிலும்,பிராணிகளைத் துன்புறுத்தியதால் துன்பம் அனுபவித்ததாக ஒரு கதை உண்டு. அறிந்து செய்தால் தான் பாவச்சுமை அதிகரிக்கும். அறியாமல் செய்ததற்கு மனம் வருந்துவதே பிராயச்சித்தம்தான். இனிமேல் வாயில்லாஜீவன்கள் மீது அன்பு காட்டுங்கள். அதுவேபோதுமானது.