Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அட்சய திருதியையின் சிறப்புகள் ... இவரை வணங்கினால் செல்வம் கொட்டும்! இவரை வணங்கினால் செல்வம் கொட்டும்!
முதல் பக்கம் » அட்சய திருதியை -2018
அட்சயதிருதியை அன்று அன்னதானம் செய்தால் கிடைக்கும் பலன்கள்!
எழுத்தின் அளவு:
அட்சயதிருதியை அன்று அன்னதானம் செய்தால் கிடைக்கும் பலன்கள்!

பதிவு செய்த நாள்

17 ஏப்
2018
03:04

1. ஏழைகளுக்கு உதவி செய்தால் மறுபிறவியில் அள்ளிக்கொடுக்கும் ராஜயோக வாழ்க்கை கிட்டும்.
2. புத்தாடைகள் தானம் செய்தால் நோய்கள் நீங்கும்.
3. கற்பூரம் தானம் செய்தால் சக்ரவர்த்தியாகும் பிறப்பு கிட்டும்.
4. தாமரை, மல்லிகைப்பூ தானம் செய்தால் மன்னர் குலத்தில் பிறப்பு கிட்டும்.
5. தாழம்பூ தானம் செய்தால் மகாவிஷ்ணுவின் அருள் கிடைக்கும்.
6. பாக்கு, வாசனைத் திரவியங்கள், பழங்கள் தானம் செய்தால் உயர் பதவி கிட்டும்.
7. மோர், பானகம், குடிநீர்தானம், செய்தால் முற்பிறவி பாவம் தீரும். வாழ்வில் முன்னேற்றம் ஏற்படும்.
8. தானியங்கள் தானம் செய்தால் அகால மரணத்தின் இருந்து தப்பிக்கலாம்.
9. தன் சக்திக்கு ஏற்ற தானம் செய்தால் நரகத்தின் கொடுமைக்கு ஆளாகாமல் நேராக கைலாயம் செல்லலாம்.
10. முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தால் வறுமை நீங்கும்.

மேலும் அட்சய திருதியை அன்று மட்டுமின்றி சித்திரை மாதம் முழுவதுமே ஏழைகளுக்கு அன்னதானம் செய்தால் குடும்பத்தில் உள்ள  வறுமை  கஷ்டங்கள் போன்றவை விலகும்.

 
மேலும் அட்சய திருதியை -2018 »
temple news
அட்சய திருதியை நாளில், பூஜையறையில் குலதெய்வ  இஷ்ட தெய்வங்களை வணங்கி வழிபடும் போது, பூஜையில் தொழில் ... மேலும்
 
temple news
1. அட்சய திருதியை அன்று குழந்தைகளுக்கு எழுத கற்பித்தால் அவர்களது கல்விச் செல்வம் பெருகும் அன்றைய ... மேலும்
 
temple news
சிவந்த மேனி, குள்ளமான உருவம், பெரிய வயிறு, சிரித்த முகம், சிறந்த சிவபக்தர், சிவனுடைய இனிய நண்பர், வடக்கு ... மேலும்
 
temple news
கருணையே மிகச்சிறந்த அஸ்திரம் என்கிறார் ஆதிசங்கரர். இவரை சிவபெருமானின் அவதாரம் என்பார்கள். இவர் கேரள ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar