Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சித்திரை தரிசனம் பரமேஸ்வரனின் கையிலுள்ள வில்லுக்கு ...
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
பரிமாணத்தை உணர்த்தும் பத்து அவதாரங்கள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 ஏப்
2018
05:04

உயிர்களின் பரிணாம வளர்ச்சிக்கு ஏற்ப அவதாரங்களை எடுத்து பூமிக்கு வந்திருக்கிறார் என்பதையே பகவானின் தசாவதாரங்கள் நமக்கு உணர்த்துகின்றன..

மச்சாவதாரம்: நீரில் வசிக்கும் மீன்,
கூர்மம்: நீரிலும் நிலத்திலும் தென்படும் ஆமை.
வராகம்: நிலத்தில் வசிக்கும் பன்றி.
நரசிம்மம்: விலங்கு நிலையும் மனித நிலையும் கலந்தது.
வாமனர்: குள்ள மனிதனாக இருந்து த்ரிவிக்ரமனாக விஸ்வரூபம் அடைந்தது உருவ வளர்ச்சியைக் குறிப்பது.
பரசுராமர்: கோபம் கொண்ட மனித நிலை.
பலராமர்: சாதாரண மனித நிலை.
கிருஷ்ணன்: விளையாட்டும் வினையும் கலந்த மனிதத் தன்மை.
ராமன்: பொறுமையுடன் விவேகம் நிறைந்த மனிதத் தன்மை.
கல்கி: மனித நிலையைக் கடந்தது

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
நிலம், நீர், தீ, காற்று, ஆகாயம் ஆகிய ஐந்தையும் பஞ்சபூதம் அல்லது பிரபஞ்சம் என்கிறோம். பிரபஞ்சம் என்றால் ... மேலும்
 
கண்ணப்ப நாயனார் சிவனுக்கு கண்கொடுத்த தலம் காளஹஸ்தி. இங்குள்ள சுவாமி காளத்திநாதர். இவரது கண்ணில் ... மேலும்
 
தேவர்களும் அசுரர்களும் அமிர்தம் பெறுவதற்காக பாற்கடலைக் கடைந்தனர். நாணாக (கயிறாக) இருந்த வாசுகியால் ... மேலும்
 
விநாயகர், முருகன், அம்பிகை, பிரம்மா, விஷ்ணு, தேவர்கள் என அனைவரும் சிவபூஜை செய்து அருள் பெற்றுள்ளனர். ... மேலும்
 
‘பித்தா பிறைசூடி பெருமானே அருளாளா’ என்று சிவனைப் பாடினார் சுந்தரர். சுந்தரரின் முதல் பாடல் இது தான். ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar