சினிமா
கோயில்கள்
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
ஓமலுார்: கள்ளிக்காடு மகா மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக, அரை மண்டல பூஜை நிறைவடைந்தது. நிறைவு நாளை முன்னிட்டு நேற்று, நவதானிய அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.