சினிமா
கோயில்கள்
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
நீங்கள் எப்போது தொழுதாலும் இந்த ஏழு வசனங்களைச் சொல்லுங்கள்.● அளவிலா கருணையும் இணையிலா கிருபையும் கொண்ட அல்லாஹ்வின் திருப்பெயரால்● எல்லாப்புகழும் அனைத்துலகிற்கும் ரப் ஆகிய அல்லாஹ்வுக்கே உரியதாகும்.● அவன் மாபெரும் கருணையாளனாகவும், தனிப்பெரும் கிருபையாளனாகவும் இருக்கின்றான்.● இறுதித்தீர்ப்பு நாளின் அதிபதியாகவும் இருக்கின்றான்.● உனக்கே நாங்கள் அடிபணிகிறோம் (இபாதத் செய்கிறோம்).மேலும், உன்னிடமே நாங்கள் உதவி கேட்கிறோம்.● எங்களுக்கு நீ நேரான வழியைக் காண்பித்தருள்வாயாக. (அவ்வழி) எவர்களுக்கு நீ அருள்புரிந்தாயோ அவர்களின் வழி.● உன்னுடைய கோபத்துக்கு ஆளாகாத மற்றும் நெறிதவறிப் போகாதவர்களின் வழி. இன்று நோன்பு திறக்கும் நேரம்:மாலை 6:39 மணி நாளை நோன்பு வைக்கும் நேரம்: அதிகாலை 4:16 மணி.