Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பகவத் கீதையில் ஸ்ரீகிருஷ்ணனுக்கு ... அகோர விநாயகர்!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
மனித இயக்கத்தின் 96 தத்துவங்கள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

05 ஜூன்
2018
02:06

அறிவு     - 1 சிந்தனை சக்தி
குணம்     -3 சாத்வீகம், இராஜசம், தாமஸம்
வினை    -2 நல்வினை, தீவினை
மண்டலம்    -3 அக்கினிமண்டலம், சூரியமண்டலம், சந்திரமண்டலம்
மலம்     -3 ஆணவம், கன்மம், மாயை
தோஷம்    -3 வாதம், பித்தம், சிலேத்துமம்
ஏசனை    -3 அர்த்த ஏசனை, புத்திர ஏசனை, லோக ஏசனை
காரணம்    -4 மனம், புத்தி, சித்தம், அகங்காரம்
பூதங்கள்    -5 மண், நீர், நெருப்பு, வாயு, ஆகாயம்
பொறிகள்    -5 மெய் (உடல்), வாய், கண், காது, மூக்கு
தொழில்    -5 தேவ, தானம், விசர்க்கம், ஆனந்தம், பயம்
கோசங்கள்    -5 அன்னமயம், பிராணமயம், மனோமயம் விஞ்ஞானமயம், ஆனந்தமயம்,
சமயநிலை    -5 அமரசயம், பக்குவாசயம், மலசயம், சலசயம், சுக்கிலசயம்
அவஸ்தை    -5 ரத்தசாக்கிரமம், பொன்மை, கழுத்தி, துரியம், அதிதூரியம்
புலன்கள்    -5 சப்தம், ஸ்பரிசம், ரூபம், ரசம், கந்தம்
கன்மேந்திரியம்  -5வாக்கு, பாதம், பாணி, பாயுரு, உபத்தம்
ஆதாரம்     -6 மூலதாரம், சுவாதிஷ்டானம், மணிபூரகம், அனாகதம், விசுத்தி, ஆக்ஞை
தூண்டல்     -8 காமம், குரோதம், கோபம், மோகம், மதம், மாச்சரியம், இடும்பை, வேகம்
நாடிகள்     - 10 இடகலை, பிங்கலை, கழுமுனை, சிங்குவை, புருஷன், காந்தாரி, அக்னி, அலம்புலி, சங்குனி, குரு.
காற்று    -10 பிராணன், அபானம், வியானன், உதானன், சமானன், நாகன், கூர்மன், கிருதரன், தேவதத்தன், தனஞ்செயன்

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
நிலம், நீர், தீ, காற்று, ஆகாயம் ஆகிய ஐந்தையும் பஞ்சபூதம் அல்லது பிரபஞ்சம் என்கிறோம். பிரபஞ்சம் என்றால் ... மேலும்
 
கண்ணப்ப நாயனார் சிவனுக்கு கண்கொடுத்த தலம் காளஹஸ்தி. இங்குள்ள சுவாமி காளத்திநாதர். இவரது கண்ணில் ... மேலும்
 
தேவர்களும் அசுரர்களும் அமிர்தம் பெறுவதற்காக பாற்கடலைக் கடைந்தனர். நாணாக (கயிறாக) இருந்த வாசுகியால் ... மேலும்
 
விநாயகர், முருகன், அம்பிகை, பிரம்மா, விஷ்ணு, தேவர்கள் என அனைவரும் சிவபூஜை செய்து அருள் பெற்றுள்ளனர். ... மேலும்
 
‘பித்தா பிறைசூடி பெருமானே அருளாளா’ என்று சிவனைப் பாடினார் சுந்தரர். சுந்தரரின் முதல் பாடல் இது தான். ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar