Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
தர்மம் செய்ய தவறாதீர்கள் நாய் குடித்த ரத்தம்
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
பகைவன் கூட நண்பனே!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 ஜூன்
2018
04:06

நாயகம் தவறு செய்தவர்களைக் கூட, அவர்கள்  திருந்தும் வகையில் மன்னித்து விடும் குணம் கொண்டவர். அவர் எதிரிகளிடமும் பகைமை காட்டாமல், முகத்தையே காட்டினார்.  ஒரு சமயம் நாயகத்தை கொலை செய்வதற்காக  எதிரிகள் சூழ்ச்சி செய்தனர். இதையறிந்த நாயகம், மெக்காவிலிருந்து மெதினாவுக்கு தப்பினார். எதிரிகள், நாயகத்தை பிடிப்பவர்களுக்கு பரிசு தரப்படும் என அறிவித்தனர். அதைப் பெற வேண்டும் என விரும்பிய, சுராக்கா என்பவன், நாயகம் ஒளிந்திருந்த இடத்தை கண்டு பிடித்து அங்கு சென்றான். அங்கு  தோழர் அபூபக்கருடன் பேசிக் கொண்டிருந்தார் நாயகம். அப்போது அபூபக்கர் பயந்த நிலையில் இருந்தார்.  அந்நிலையில் நாயகம், “இறைவன் நம்முடன் இருக்கிறார். அபூபக்கரே! நீங்கள் பயப்பட வேண்டாம்”என்றார். அதன் பின் இருவரும்  இறைவனிடம் பிரார்த்தனையில் ஈடுபட்டனர். அதன் பலனாக, சுராக்கா சென்ற குதிரை, அந்த இடத்திலிருந்து ஒரு அடி கூட எடுத்து வைக்க முடியாமல் திணறியது. பயந்து போன சுராக்கா நாயகத்திடம் சரணடைய, அவரும் பெருந்தன்மையுடன் மன்னித்தார். பகைவனையும் நண்பனாக ஏற்கும் பக்குவம் நாயகத்திற்கு மட்டுமே உண்டு.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
நிலம், நீர், தீ, காற்று, ஆகாயம் ஆகிய ஐந்தையும் பஞ்சபூதம் அல்லது பிரபஞ்சம் என்கிறோம். பிரபஞ்சம் என்றால் ... மேலும்
 
கண்ணப்ப நாயனார் சிவனுக்கு கண்கொடுத்த தலம் காளஹஸ்தி. இங்குள்ள சுவாமி காளத்திநாதர். இவரது கண்ணில் ... மேலும்
 
தேவர்களும் அசுரர்களும் அமிர்தம் பெறுவதற்காக பாற்கடலைக் கடைந்தனர். நாணாக (கயிறாக) இருந்த வாசுகியால் ... மேலும்
 
விநாயகர், முருகன், அம்பிகை, பிரம்மா, விஷ்ணு, தேவர்கள் என அனைவரும் சிவபூஜை செய்து அருள் பெற்றுள்ளனர். ... மேலும்
 
‘பித்தா பிறைசூடி பெருமானே அருளாளா’ என்று சிவனைப் பாடினார் சுந்தரர். சுந்தரரின் முதல் பாடல் இது தான். ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar