விஷ்ணு மற்றும் அனுமனை சனிக்கிழமையில் வழிபட வேண்டும் என்பது ஏன்?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
19ஜூன் 2018 03:06
சனிக்கிழமை பெருமாள் வழிபாட்டுக்குரிய நாள். கலியுகத்தில் விஷ்ணு ஏழுமலையானாக திருப்பதியில் அவதரித்த நன்னாள் புரட்டாசி சனி. ஆஞ்சநேயரை சனிக்கிழமை வழிபட்டால் சனி தோஷம் நீங்கும். இதனால், சனிக்கிழமையில் சிறப்பு வழிபாடு நடக்கிறது.