Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
உண்மையான தியாகம்! அனுபவம் பேசுகிறது!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
தாங்கியது தாமரை!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 ஜூன்
2018
03:06

ஆதிசங்கரரைத் தன் மானசீகக் குருவாக ஏற்றவர் சனந்தன். ஒருநாள் அவர் கங்கைக்கரையில் நின்ற போது, எதிர்க்கரையில் சங்கரர் நிற்பதைக் கண்டார். பக்தியுடன் வணங்கினார். சங்கரர் தன் அருகில் வர சைகை காட்டினார்.கரை புரண்டோடும் எப்படி ஆற்றைக் கடப்பது என சனந்தன் யோசித்தார். உடனே, குருவை மனதில் தியானித்தபடி, கங்கை வெள்ளத்தில் காலை வைத்தார். அவரின் காலடியில் ஒரு தாமரை மலர்ந்தது. இப்படி ஒவ்வொரு அடி வைக்கும் போதெல்லாம் ஒரு தாமரை அவரின் பாதத்தை தாங்கியது. கங்கையை எளிதாக கடந்தார் சனந்தன். குருவின் திருவடியில் விழுந்து வணங்கினார். சங்கரரும் அவரை சீடராக ஏற்று தீட்சை அளித்தார். அன்று முதல் சனந்தனுக்கு ‘பத்மபாதர்’ என்ற பெயர் உண்டானது. ‘தாமரைப் பாதம் கொண்டவர்’ என்பது இதன் பொருள். குருவருள் இருந்தால் பிறவிக்கடலை எளிதில் கடக்கமுடியும் என்பதை உணர்த்தவே இந்த அற்புதத்தை நிகழ்த்தினார்சங்கரர். சங்கரரின் அத்வைத கருத்தை பரப்பிய சீடர்களில் பத்மபாதர் குறிப்பிடத்தக்கவர். அத்வைதம் என்ற சொல்லுக்கு ‘இரண்டு அல்ல.. ஒன்றே’ என்று பொருள். கடவுளும், இந்த உலகமும் வேறு வேறு அல்ல. இரண்டும் ஒன்றே. அதாவது, கடவுளே எங்கும் நிறைந்திருக்கிறார் என்பதே தத்துவம்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
கலக்கத்தில் இருப்பவர்களுக்கு பலத்தைக் கொடுப்பவர் ராமர். அவரது திருவடியில் சரணடைந்த பக்தர்களைக் ... மேலும்
 
ஆடி என்றொரு கொடிய அரக்கன் முன்னொரு காலத்தில் இருந்தான். பிரம்மாவை வேண்டிப் பல வரங்களைப் பெற்றான். ... மேலும்
 
கவலை, கடன்களில் இருந்து மீள வழி கூறுங்கள் என அறிஞரிடம் ஒருவர் கேட்டார்.அதற்கு அவர் உங்களுக்காக ... மேலும்
 

நீ நீயாக இரு ஏப்ரல் 05,2024

கழுதை ஒன்று வழி தவறி காட்டிற்குள் சென்றது. அங்கு இருந்த மானிடம், ‘ஏன் எல்லா விலங்குகளும் ஓடுகிறது’ எனக் ... மேலும்
 

ராஜா மரியாதை ஏப்ரல் 05,2024

* நீதியின் பாதையில் நடப்பவர்களுக்கு ராஜமரியாதை கிடைக்கும்.* தேவனிடம் கேட்பது கிடைக்கும்.* எண்ணத்தில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar