ப.வேலூர்: ப.வேலூர், சுல்தான்பேட்டை பகவதியம்மன் கோவிலில் எழுந்தருளியுள்ள, பாலமுருகனுக்கு சஷ்டி சிறப்பு அலங்காரம் மற்றும் விஷேச பூஜைகள் நடந்தன. அதேபோல, அனிச்சம்பாளையத்தில் எழுந்தருளியுள்ள வேல் வடிவான சுப்பிரமணியருக்கு சிறப்பு அலங்கார விசேஷ பூஜைகள் நடந்தன. சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்தனர், சுவாமி தரிசனம் செய்தனர்.