வரும் 27ம் தேதி சந்திரகிரகணம்: திருமலையில் நடை அடைப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
04ஜூலை 2018 10:07
திருப்பதி: வரும் வரும் 27ம் தேதி வௌளிக்கிழமை இரவு 11:54 மணி்க்கு ஆரம்பமாகும் சந்திரகிரகணம் மறுநாள் சனிக்கிழமை காலை 3:49 மணிக்கு முடிகிறது. கிரகணம் என்றாலே திருமலைக்கோவிலில் ஆறு மணிக்கு முன்பாகவே நடை சாத்தப்படும் ஆகவே வௌளிக்கிழமை மாலை 5 மணிக்கு நடை சாத்தப்பட்டு மறுநாள் காலை 4:15 மணிக்கு திறக்கப்படும். சந்திரகிரகணத்தை முன்னிட்டு வௌளி மாலை நடைபெறும் சிறப்பு தரிசனங்கள் மற்றும் வழிபாடுகள் நிறுத்திவைக்கப்படுகிறது.