திருவாடானை எட்டிசேரி கிராமத்தில் அய்யனார் கோயிலில் பொங்கல் விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
14ஜூலை 2018 12:07
திருவாடானை: எஸ்.பி.பட்டினம் அருகே எட்டிசேரி கிராமத்தில் உள்ளஅய்யனார் கோயில் திருவிழாவை முன்னிட்டுபொங்கல் விழா நடந்தது. கிராம மக்கள் கோயில்முன்பு பொங்கல் வைத்து சுவாமியை வணங்கினர்.அன்னதானம், இரவில் கலைநிகழ்ச்சிகள் நடந்தன.