திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ஊடல் நிகழ்ச்சி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
16ஜூலை 2018 11:07
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆனி பிரமோற்சவ விழா சிறப்பாக நடைபெற்றுவருகிறது. பிரமோற்சவ ஒன்பதாம் நாள் விழாவில், மகிழமரம் அருகே சிறப்பு அலங்காரத்தில் நடராஜர் பெருமாள் எழுந்தருளி, சிவகாமி அம்மனுடன் ஊடல் நிகழ்ச்சி நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.