Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தர்மபுரி அம்மன் கோவில்களில் சிறப்பு ... ராமநாதபுரம் கோதண்டராமர் கோயிலில் தேரோட்டம் ராமநாதபுரம் கோதண்டராமர் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கனவில் வந்த சிவன் கோவில் : 38 ஆண்டுகளாக கட்டும் பக்தர்
எழுத்தின் அளவு:
கனவில் வந்த சிவன் கோவில் : 38 ஆண்டுகளாக கட்டும் பக்தர்

பதிவு செய்த நாள்

22 ஜூலை
2018
10:07

சோலன்: ஹிமாச்சல பிரதேசத்தில், தன் கனவில் வந்த சிவன் கோவிலை, 38 ஆண்டுகளாக கட்டி வருகிறார், 64 வயது முதியவர். ஹிமாச்சல பிரதேசத்தில், முதல்வர் ஜெய் ராம் தாகுர் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. சுற்றுலா பயணியர் வருகை அதிகமுள்ள  இம்மாநிலத்தின், சோலன் மாவட்டத்தில், கற்களால் கட்டப்பட்டு வரும் கும்ப சிவன் கோவில் பிரபலமாகி வருகிறது. இந்த கோவிலை, 15 லட்சம் ரூபாய் செலவில், சத்யபூஷண் என்ற, ௬௪ வயது முதியவர் கட்டி வருகிறார். கோவிலுக்கு வரும் பக்தர்கள் மற்றும்  உள்ளூர் மக்கள் அளிக்கும் நன்கொடையையும் இதற்காக பயன்படுத்துகிறார்.


இது குறித்து சத்யபூஷண் கூறியதாவது:பள்ளி நாட்களில், மரம் மற்றும் மண்ணில், சிற்பங்களை வடிவமைக்க கற்றுக் கொண்டேன். சிவன் கோவிலை கட்டுவது போல வந்த கனவு, என்னை கோவில் கட்டத் துாண்டியது. என் மூதாதையர் நிலத்தில், 1980ல், இந்த  கோவிலை கட்டும் பணியை துவங்கினேன். இன்னும், கோவில் பணிகள் முழுமை அடையவில்லை.இதுவரை, அரசிடம் எந்த உதவியும் பெறவில்லை. கோவிலுக்கு மின் இணைப்பு பெறுவதற்கு உள்ளூர் மக்கள் உதவினர். கோவில் முழுவதும் கற்களாலும், இரும்புக்  கம்பிகளாலும் கட்டப்பட்டுள்ளது. எந்த வர்ணமும் பயன்படுத்தவில்லை. கோவிலுக்கு கீழ் ஒரு குகை உள்ளது. இந்த தலத்துக்கு, டெம்பிள் இன் மை ட்ரீம் என பெயரிட்டுள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.இக்கோவிலில் மின்சார இணைப்பை இயக்கியதும், சிவன் தலை  மீது, நீரூற்றில் இருந்து தண்ணீர் விழுவதுடன், மந்திரங்கள் ஒலிக்கும் வகையில், சத்யபூஷண் ஏற்பாடு செய்துள்ளார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி திருவிழாவில் இன்று தேரோட்டம் ... மேலும்
 
temple news
இளையான்குடி; இளையான்குடி அருகே தாயமங்கலத்தில் உள்ள முத்துமாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழா ... மேலும்
 
temple news
பழநி; பழநியில், பங்குனி உத்திர விழா நிறைவு பெற்ற நிலையில் பக்தர்கள் வருகை அதிகம் இருந்தது.பழநியில் ... மேலும்
 
temple news
அவிநாசி; அவிநாசி வட்டம், கருவலூர் ஊராட்சியில் மாரியம்மன் கோவில் இரண்டாம் நாள் தேர் திருவிழாவில் ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை அருகே எஸ்.கரிசல்குளத்தில் உள்ள கேட்ட வரம் தரும் முத்து மாரியம்மன் கோயில் பங்குனி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar