காடையாம்பட்டி: பூசாரிப்பட்டி சக்தி கந்தமாரியம்மன் கோவில் ஆடிப்பண்டிகை சிறப்பாக நடைபெற்று வருகிறது. விழாவில் நேற்று பூக்குண்டம் இறங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் பூக்குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.