Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ஒழுக்கமுடன் வாழச் செய்வோம் பொன் மொழிகள்
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
பொறுமையின் சிகரம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

06 ஆக
2018
03:08

நாயகம் வாழ்க்கையில் பட்ட கஷ்டங்கள் அதிகம். அவர் பொறுமையின் சிகரமாக விளங்கினார். அவருக்கு ஐம்பது வயதான நிலையில் அவரது துணைவியார் கதீஜா அம்மையாரும், பெரிய தந்தையார் அபிதாலிப்பும் மறைந்தார்கள். பெரிய தந்தையார் இருக்கும் வரை நாயகத்தின் அருகில் நெருங்கவே பயந்த எதிரிகள் அதன் பிறகு  இழைத்த கொடுமைகளை விவரிக்க வார்த்தையில்லை. ஒரு பகைவன்,  நாயகத்தின் மீது ஒட்டகத்தின் குடலை வீசினான். “பொறுமையைக் கொண்டும் தொழுகையைக் கொண்டும் இறைவனிடம் உதவி தேடுங்கள்” என்று சொன்னவரல்லவா நாயகம்! அதனால் எதையும் பொருட்படுத்தாமல் அமைதி காத்தார். இந்த பொறுமை, எதிரிகளுக்கு தைரியத்தைக் கொடுத்தது. நாயகம் மீது ஒருவன் புழுதி வாரி தூற்றவே உடலில் புழுதியோடு வீடு திரும்பினார். இதைக் கண்டு கலங்கிய  மகள் பாத்திமா, தந்தையின் உடலைக் கழுவினார். மகளிடம் நாயகம் “இதற்காக அழ வேண்டாம். உன் தந்தையை இறைவன் காப்பாற்றுவான்”  இறை நம்பிக்கைக்கான அடிப்படை தகுதியே பொறுமை என்பதை உலகிற்கு உணர்த்தினார்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
நிலம், நீர், தீ, காற்று, ஆகாயம் ஆகிய ஐந்தையும் பஞ்சபூதம் அல்லது பிரபஞ்சம் என்கிறோம். பிரபஞ்சம் என்றால் ... மேலும்
 
கண்ணப்ப நாயனார் சிவனுக்கு கண்கொடுத்த தலம் காளஹஸ்தி. இங்குள்ள சுவாமி காளத்திநாதர். இவரது கண்ணில் ... மேலும்
 
தேவர்களும் அசுரர்களும் அமிர்தம் பெறுவதற்காக பாற்கடலைக் கடைந்தனர். நாணாக (கயிறாக) இருந்த வாசுகியால் ... மேலும்
 
விநாயகர், முருகன், அம்பிகை, பிரம்மா, விஷ்ணு, தேவர்கள் என அனைவரும் சிவபூஜை செய்து அருள் பெற்றுள்ளனர். ... மேலும்
 
‘பித்தா பிறைசூடி பெருமானே அருளாளா’ என்று சிவனைப் பாடினார் சுந்தரர். சுந்தரரின் முதல் பாடல் இது தான். ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar