குரு உபதேசம் பெற்று தான் மந்திரம் ஜெபிக்க வேண்டுமா?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
07ஆக 2018 03:08
குரு உபதேசமாக மந்திரத்தை ஜெபிப்பது தான் சரியான முறை. உங்களுக்கு பிடித்தமான மகானையே மானசீக குருவாக ஏற்று மந்திரம் ஜெபிக்கலாம். இல்லாவிட்டால், லோககுருவாக விளங்கும் தட்சிணாமூர்த்தியை, குருவாக நினைத்து ஜெபத்தை தொடருங்கள். குருவருளும், திருவருளும் ஒருசேரப் பெறுவீர்கள்.