குணம் என்பது பிறப்புடன் சம்பந்தப்பட்டது. நல்லது, கெட்டது அறியாத குழந்தைக்கும் இது பொருந்தும். குழந்தையை நல்ல மனிதனாக உருவாக்கும் பொறுப்பு பெற்றோர், ஆசிரியரைச் சேர்ந்தது. விதிவசத்தால் சிலர் தீயவர்களாக மாறுகின்றனர். நல்லோர் நட்பு, உற்றார், உறவினர் பிரார்த்தனையால் திருந்த வாய்ப்புண்டு.