பதிவு செய்த நாள்
13
ஆக
2018
01:08
எலச்சிபாளையம்: மணலிஜேடர்பாளையம், ஆதிநாக அருளீஸ்வரர் கோவலில், கண் திறப்பு விழா நடக்கவுள்ளது. எலச்சிபாளையம் ஒன்றியம், மணலிஜேடர்பாளையத்தில் உள்ள விநாயகர், கருணாம்பிகை சமேத ஆதிநாக அருளீஸ்வரர் கோவிலில் வரும், 17ல் கண்திறப்பு விழா நடக்கவுள்ளது. காலை, 6:00 மணிக்கு, விநாயகர் வழிபாடு, மகாசங்கல்பம், லலிதா சகஸ்ரநாம பாராயணம்; 8:00 மணிக்கு, கணபதி ?ஹாமம், நவக்கிரஹ ?ஹாமம், அஸ்திரஹோமம், மஹா பூர்ணாஹூதி, தீபாராதனை; 9:00 மணிக்கு, மஹா அபி ?ஷகம், கலச தீர்த்தாபி?ஷகம், கண்திறப்பு, கோபூஜை; மாலை, 4:00 மணிக்கு சுவாமி திருவீதி உலா நடைபெறும். ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகிகள் செய்துள்ளனர்.