Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் ... உடுமலை கோவிலில் ஆடி மாத விழா உடுமலை கோவிலில் ஆடி மாத விழா
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருவாடானை, நயினார்கோவிலில் ஆடிப்பூரத் திருக்கல்யாணம்
எழுத்தின் அளவு:
திருவாடானை, நயினார்கோவிலில் ஆடிப்பூரத் திருக்கல்யாணம்

பதிவு செய்த நாள்

16 ஆக
2018
12:08

திருவாடானை: திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயிலில் திருக்கல்யாணம் நடந்தது. திருவாடானை சிநேகவல்லி உடனாய ஆதிரெத்தினேஸ்வரர் கோயில் ஆடிப்பூரத்திருவிழா ஆக.4ந் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக திருக்கல்யாணம் நேற்று நடந்தது. முன்னதாக ஆதிரெத்தினேஸ்வரர், சிநேகவல்லி அம்மன் மணமக்கள் அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தனர். சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க காலை 11:30 மணிக்கு திருக்கல்யாணம் நடந்தது. அதனை தொடர்ந்து மாலை மாற்றுதல், தீபாராதனைகள் நடந்தன. நிகழ்ச்சியில் ராமநாதபுரம் தேவஸ்தான  மகேந்திரன், செயல்அலுவலர் சந்திரசேகர் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். நாளை ஊஞ்சல் உற்ஸவமும் மறுநாள் மஞ்சள் நீராட்டு விழாவும் நடைபெறும்.
பரமக்குடி: பரமக்குடி அருகேயுள்ள நயினார்கோவில் நாகநாதசுவாமி கோயிலில், ஆடிப்பூர திருக்கல்யாண விழா நடந்தது. ஆக., 3 அன்று இரவு 7:00 மணிக்கு அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, வாஸ்து சாந்தியும், ஆக., 4ல் காலை 7:00 மணிக்கு கொடியேற்றப்பட்டு விழா துவங்கியது. அன்று இரவு தொடங்கி, தினமும் நாகநாதசுவாமி, சவுந்தர்யநாயகி அம்மன் இந்திர விமானம், பல்லக்கு, அன்ன, சிம்ம, கமல, குதிரை, காமதேனு வாகனங்களில் வீதிவலம் வந்தார். ஆக., 12ல் காலை 8:00 மணிக்கு அம்மன் தேரோட்டமும், ஆக., 14ல் அம்மன் தபசு மண்டபம் எழுந்தருளி, இரவு புஷ்ப பல்லக்கில் வீதிவலம் வந்தார். நேற்று காலை 9:00 மணி முதல் 10:00 மணிக்குள் நாகநாத சுவாமிக்கும் – சவுந்தர்யநாயகி அம்மனுக்கும் திருக்கல்யாணம் நடந்தது. இரவு மின்தீப தேர், தென்னங்குருத்து தேரில் சுவாமி, அம்மன் வீதி வலம் வந்தனர். ஏற்பாடுகளை ராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தானத்தினர் செய்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை : மதுரை சித்திரைத்திருவிழாவின் முக்கிய நிகழ்வாக மீனாட்சி அம்மன், சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர், மாமன்னன் ராஜராஜசோழனால் கட்டப்பட்ட உலக புகழ்பெற்ற தஞ்சாவூர் பெரிய கோவிலில், ஆண்டுதோறும் ... மேலும்
 
temple news
வத்திராயிருப்பு; சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் சித்திரை மாத பிரதோஷம் மற்றும் பவுர்ணமியை ... மேலும்
 
temple news
பாலக்காடு : கேரள மாநிலத்தில் புகழ்பெற்ற திருச்சூர் பூரம் திருவிழாவில், 30 யானைகள் அணிவகுத்து நின்று ... மேலும்
 
temple news
திருப்புத்தூர்; திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயிலில் யோகபைரவருக்கு நடந்த ஜெயந்தன் பூஜை விழாவில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar