ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் அருகே வாணியக்குடி முத்து மாரியம்மன் கோயில் ஆடி விழாவை முன்னிட்டு முளைப்பாரி விழா நடைபெற்றது.நேற்று கோயிலில் இருந்து பக்தர்கள் முளைப்பாரிகளை ஊர்வலமாக எடுத்து சென்று கண்மாய் பகுதியில் கொட்டி நேர்த்தி கடன் நிறைவேற்றினர்.