மதுரை: மதுரை சன்மார்க்க சத்திய சேவா சங்கம் சார்பில் இம்மையில் நன்மை தருவார் கோயிலில் வழிபாட்டு கூட்டம் மற்றும் சத்சங்கம் நடந்தது. ஜோதி அகவல் அகண்ட பாராயணம், ஆராதனை நடந்தது. ரங்கநாதன், சன்மார்க்க சேவகர் ராமநாதன், கிரிஜா விஜயலட்சுமி குழுவினர் பங்கேற்றனர்.