திருப்பதியில் பவுர்ணமி கருட சேவை: பக்தர்கள் பரவசம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
27ஆக 2018 11:08
திருப்பதி: திருமலை திருப்பதியில் பவுர்ணமி தினத்தை முன்னிட்டு தங்க கருட சேவை நிகழ்வு நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
திருமலை திருப்பதியில் பவுர்ணமி தினத்தை முன்னிட்டு தங்க கருட சேவை நிகழ்வு நடைபெற்றது. ஞாயிறு மாலை 7 மணியில் இருந்து 9 மணிவரை நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் ஏாராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். விரைவில் நடைபெற இருககும் பிரம்மோற்சவ விழா கருட சேவைக்கான முன்னோட்டம் போல நடந்த இந்த விழாவில் உற்சவரான மலையப்பசுவாமி நான்கு மாடவீதிகளிலும் உலாவந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.