Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்பூர் மாவட்டம் முழுவதும் ... வத்திராயிருப்பு காளியம்மன் கோயில் பொங்கல் திருவிழா வத்திராயிருப்பு காளியம்மன் கோயில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மாமர சுயம்பு விநாயகர் கோவிலில் கவர்னர் புரோஹித் சுவாமி தரிசனம்
எழுத்தின் அளவு:
மாமர சுயம்பு விநாயகர் கோவிலில் கவர்னர் புரோஹித் சுவாமி தரிசனம்

பதிவு செய்த நாள்

14 செப்
2018
11:09

செங்கல்பட்டு:காஞ்சிபுரம் மாவட்டம், கூடுவாஞ்சேரி, மாமர சுயம்பு சித்தி விநாயகர் கோவி லில், சதுர்த்தி விழா நேற்று, (செப்., 13ல்) கோலாகலமாக நடைபெற்றது. இதில், தமிழக கவர்னர், பன்வாரிலால் புரோஹித் பங்கேற்று, தரிசனம் மேற்கொண்டார்.

செங்கல்பட்டு தாலுகாவில், நந்திவரம் - கூடுவாஞ்சேரி பேரூராட்சியில், கூடுவாஞ்சேரி ரயில் நிலையம் அருகே, பல ஆண்டுகளுக்கு முன், பெரிய மாந்தோப்பு இருந்தது. அங்குள்ள மரம் ஒன்றின் அடியில், சுயம்புவாக விநாயகர் உருவம் தோன்றியது. ஊர் மக்கள் வழிபாடு செய்ய துவங்கினர்.அதைத் தொடர்ந்து, கூடுவாஞ்சேரி, என்.ஜி.ஓ., காலனி, ரயில்வே காலனி பகுதி யில், மாமர சுயம்பு சித்தி விநாயகர் மற்றும் லலிதாம்பிகா சமேத, மாமரத்து ஈஸ்வரர் கோவிலை கட்டினர். இதன் திருப்பணிகளை, திருமுருக கிருபானந்த வாரியார் துவக்கினார்.

இங்கு, ஆண்டுதோறும், விநாயகர் சதுர்த்தி பெருவிழா நடைபெறுகிறது. இந்த ஆண்டு, நேற்று காலை, 5:00 மணிக்கு, கோ பூஜையுடன், மாமர சுயம்பு சித்தி விநாயகருக்கு, சிறப்பு அபிஷேகம் நடந்தது.தமிழக கவர்னர், பன்வாரிலால் புரோஹித், கோவிலுக்கு வந்து, கோ பூஜை செய்து, விநாயகரை வணங்கினார். அவருக்கு, கோவில் நிர்வாகம் சார்பில், சிறப்பான வரவேற்பு அளிக்கப் பட்டது.விழா ஏற்பாடுகளை, அறங்காவலர் சீனுவாசன், தலைமை அர்ச்சகர் முத்துக்குமார சிவாச்சாரியார் மற்றும் பொதுமக்கள் செய்து இருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அயோத்தி; நாளை 17 ம் தேதி ராம நவமி விழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதற்காக ஸ்ரீராம ஜென்மபூமி தீர்த்த ... மேலும்
 
temple news
அவிநாசி; அவிநாசி ஸ்ரீ கருணாம்பிகை உடனமர் அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் சித்திரை தேர் திருவிழா நேற்று ... மேலும்
 
temple news
மனிதர்கள் எவ்வாறு வாழ வேண்டும் என்பதை உணர்த்துவதற்காக, பகவான் மகாவிஷ்ணு எடுத்த உன்னதமான அவதாரம் ... மேலும்
 
temple news
திருப்பதி;  திருமலை ஸ்ரீவாரி கோவிலில், ஸ்ரீராம நவமியை முன்னிட்டு, நாளை ஏப்ரல் 17ம் தேதி பிரமாண்ட ... மேலும்
 
temple news
சோழவந்தான்; சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோயிலில் வைகாசி திருவிழாவையொட்டி மூன்று மாத கொடியேற்றம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar