சினிமா
கோயில்கள்
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
மும்பை : மஹாராஷ்டிரா மாநிலம், மும்பையில், நாளை(செப்.,23), விநாயகர் சிலைகள் ஊர்வல மாக எடுத்துச் செல்லப்பட்டு, கடலில் கரைக்கப்படுகின்றன. இதையொட்டி, மும்பை முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.