சினிமா
கோயில்கள்
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
மதுரை வடக்கு மாட வீதியில் நேரு தெருவில் உள்ள ஆலாலசுந்தர விநாயகர் கோயிலில், பெண்கள் கிரஹதோஷம் நீங்க பிள்ளையாருக்கே தாலி கட்டி வழிபடுவர். இதனால் இவர் ‘தாலி கட்டிக்கொள்ளும் பிள்ளையார்’ என அழைக்கப்படுகிறார்.