Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஏழுமலையான் கோவில் பெயரில் அடாவடி ... திருத்தணியில் கிருஷ்ணர் கல்யாண உற்சவம்: பக்தர்கள் பங்கேற்பு திருத்தணியில் கிருஷ்ணர் கல்யாண ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
உத்தரகோசமங்கையில் பழமையான பொலிவிழந்த மூலிகை ஓவியங்கள்
எழுத்தின் அளவு:
உத்தரகோசமங்கையில் பழமையான பொலிவிழந்த மூலிகை ஓவியங்கள்

பதிவு செய்த நாள்

01 அக்
2018
12:10

உத்தரகோசமங்கை: உத்தரகோசமங்கை மங்களநாதர், மங்களேஸ்வரி அம்மன் கோயிலில் 300 ஆண்டு பழமையான மூலிகை ஓவியங்கள் பொலிவிழந்து காணப்படுகிறது. இக்கோயிலில்  பச்சை மரகத நடராஜர் சன்னதி, பிரகார மண்டபம், மங்களேஸ்வரி அம்மன் அர்த்த மண்டபம், முதல் பிரகாரத்தில் உள்ள தபசு மண்டபம் ஆகிய இடங்களில் மூலிகையால் வரையப்பட்ட வண்ண ஓவியங்கள் காண்போரின் மனதை கவர்வதாக அமைந்துள்ளது. கி.பி., 16ம் நுாற்றாண்டின் தொடக்கத்தில் முத்துவிஜய ரெகுநாத கிழவன் சேதுபதி ஆட்சிகாலத்தில் வரையப்பட்ட இந்த மூலிகை ஓவியம், தற்போது மங்கலாகவும், வண்ணங்கள் நிறம் குறைந்தும், சிதிலமடைந்தும் காணப்படுகிறது. தொல்லியல் ஆய்வாளர் உ.விஜயராமு கூறுகையில், சிகப்பு, மஞ்சள், நீலம், கருமை, பச்சை ஆகிய வண்ணங்களை பெற காரை சிவப்பு கற்கள், இண்டிகோ செடி, மூலிகை செடியின் வேர்கள், மரப்பட்டைகள், விதைகள், ஆகியவற்றினை பொடி செய்து, தேவையான தொழில்நுட்ப விஷயத்துடன் கூடிய பார்முலா மூலம் வரையப்பட்டுள்ளது.

மரகத நடராஜரின் சன்னதி முன்பு 300 ஆண்டுகளுக்கு முன்பு வரையப்பட்ட 12 ராசிகள், நவ கிரகங்களின் உருவபடத்தின் வரிசைகள், உத்தரகோசமங்கை உருவான ஸ்தல வரலாறு குறித்த விஷயங்களை ஓவிய வடிவில் தீட்டப்பட்டுள்ளது. தபசு மண்டபத்தில் அம்மன்,  சிவனை அடைய வேண்டி தாம் பட்ட கஷ்டங்கள், தவக்கோலங்கள் இவற்றை பட்டவர்தமாக விளக்குகிறது. உப்பங்காற்று, வாடைக்காற்று, சீதோஷண நிலை இவற்றை பல்வேறு காலகட்டங்களை கடந்து வருகிறது, என்றார். இந்துசமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இக்கோயிலில் உள்ள மூலிகை ஓவியங்களை, பழமை மாறாமல் மீண்டும் புதுப்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அயோத்தி: அயோத்தி ராமர் கோயிலில் இன்று ஏகாதசியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. விழாவில் ... மேலும்
 
temple news
பாலக்காடு; கேரளாவில் பிரசித்தி பெற்ற கோவில் திருச்சூர் வடக்குநாதர் கோவில். இங்கு எல்லா ஆண்டு சித்திரை ... மேலும்
 
temple news
பெரியகுளம்; பெரியகுளம் ஷீரடி சாய்பாபா கோயிலில் சாய்பாபா பிறந்தநாள் விழா மற்றும் ராம நவமி விழா நடந்தது. ... மேலும்
 
temple news
திருப்பதி; திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்கள் பணம் மற்றும் நகை என காணிக்கையை கொட்டி ... மேலும்
 
temple news
கோவை; கோவை மாவட்டம் அன்னூர் கரி வரதராஜ பெருமாள் கோவிலில் சித்திரை மாதம் ஏகாதசியை முன்னிட்டு கோவிலில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar