Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பிரசாதம் இது பிரமாதம்: பாஸந்தி ’அமானவனை’ பார்க்க ஆசையா
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
’ப’சித்திரு ’த’னித்திரு ’வி’ழித்திரு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 அக்
2018
05:10

* பசித்திரு - கடவுளின் அருளுக்காக ஏங்கி பசி உணர்வுடன் இரு. தனித்திரு - எப்போதும் தனிமையை நாடி மனதில் அமைதியைப் பெருக்கு.
* விழித்திரு - கடவுளின் அருள் எப்போது கிடைக்குமோ என்று விழிப்புடன் காத்திரு.
* எல்லா உயிர்களிலும் கடவுள் இருப்பதை அறிவதே பக்தி.
* அன்பு, அறிவு, அருள் உள்ளவன் தானாகவே கடவுளின் நிலைக்கு உயர்ந்து விடுவான்.
* உத்தமனின் உள்ளத்தில் கடவுள் பிரணவ ஒளியாக குடியிருக்கிறார்.
* எல்லாம் கடந்தவர் கடவுள். எனவே கற்பனைக்குள்ளும் அவரை யாரும் அடக்க முடியாது.
* இன்பம், துன்பம் என்னும் அனுபவங்களை உடம்பு மூலம் உயிர் பெறுகிறது.
* எல்லாம் கடவுள் செயல் என்பதை உணர்ந்தால் துன்பமோ கவலையோ இல்லை.
* கடவுளை அடைய தியானமே சிறந்த வழி.  தியானப்பயிற்சியை அன்றாட கடமையாக கொள்.
* மனிதப்பிறவியை பயனுள்ளதாக்கு. எப்போதும் நற்செயல்களில் ஈடுபடு.
* மனதில் ஒன்று வைத்து வெளியில் வேறொன்று பேசுபவனின் நட்பை  நாடாதே.
* அனைவரும் ஒருநாள் இறப்பது உறுதி. அதில் உயர்ந்தவர், தாழ்ந்தவர் என சாதிப்பாகுபாடு எதற்கு.
* ஆணவம் எனும் பேய் பிடித்தால், இதயத்தில் நடனமாடும் அறிவு என்னும் கடவுளை தரிசிக்க முடியாது.  
* நல்லவர் மனம் நடுங்கும்படி ஒருபோதும் நடப்பது கூடாது. தானம் கொடுக்கா விட்டாலும் தவறில்லை; ஆனால்
கொடுப்பவரை தடுக்காமல் இரு.
* நண்பரிடத்தில் ஒருபோதும் வஞ்சக எண்ணத்துடன் பழகாதே.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
நிலம், நீர், தீ, காற்று, ஆகாயம் ஆகிய ஐந்தையும் பஞ்சபூதம் அல்லது பிரபஞ்சம் என்கிறோம். பிரபஞ்சம் என்றால் ... மேலும்
 
கண்ணப்ப நாயனார் சிவனுக்கு கண்கொடுத்த தலம் காளஹஸ்தி. இங்குள்ள சுவாமி காளத்திநாதர். இவரது கண்ணில் ... மேலும்
 
தேவர்களும் அசுரர்களும் அமிர்தம் பெறுவதற்காக பாற்கடலைக் கடைந்தனர். நாணாக (கயிறாக) இருந்த வாசுகியால் ... மேலும்
 
விநாயகர், முருகன், அம்பிகை, பிரம்மா, விஷ்ணு, தேவர்கள் என அனைவரும் சிவபூஜை செய்து அருள் பெற்றுள்ளனர். ... மேலும்
 
‘பித்தா பிறைசூடி பெருமானே அருளாளா’ என்று சிவனைப் பாடினார் சுந்தரர். சுந்தரரின் முதல் பாடல் இது தான். ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar