திருக்கண்ணங்குடி திவ்ய தேசம் கிருஷ்ணாரண்ய க்ஷேத்ரங்களில் ஒன்று, ‘காயாமகிழ்’ உறங்காப்புளி, தேறா வழக்கு, ஊறாக்கிணறு திருக்கண்ணங்குடி’ என்பது பழமொழி. இவற்றில முக்கிய அடையாளங்களான ஊறாக் கிணறும், உறங்காப்புளியும் இப்பொழுது இல்லை, காயாமகிழ் (காய்ந்து பட்டுப்போகாத வரம் பெற்ற தல விருட்சம்) மட்டும் சன்னிதியின் பின்புறம் உள்ளது.