சினிமா
கோயில்கள்
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
சென்னை, மாங்காடு காமாட்சியம்மன் கோயிலில் விஜயதசமி அன்று மஹாமேருவுக்கு எட்டுவித மூலிகைகளான அஷ்ட கந்தமும், அதன் மேல் தங்கக் கவசமும் சாத்தப்படும். அப்போது மஹா மேருவை தரிசிப்பது மகத்தான புண்ணியம் என்பது நம்பிக்கை.