விநாயகர் சதுர்த்தியை ஆந்திராவிலுள்ள நைசாபாத் மக்கள் பதினொரு நாட்களுக்கு மாபெரும் விழாவாகக் கொண்டாடுகின்றனர். ஹோலியைப் போலவே மாவுப் பண்டங்கள், தேங்காய்களை அதிகம் பயன்படுத்தி வித்தியாசமான இனிப்பு வகைகளைச் செய்து, விநாயகருக்கு நிவேதித்து உறவினர்களுடன் உண்பார்கள்.