தி.மலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நவராத்திரி விழா துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
11அக் 2018 11:10
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், நவராத்திரி விழா நேற்று துவங்கியது. விழாவை முன்னிட்டு திருகல்யாண மண்டத்தில் பராசக்தியம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.