மேலூர்;மேலூர் அருகே கரையிப்பட்டி அய்யனார் கோயில், கீழவளவு அருகே கூடைமேல் அய்யனார் கோயில், கொடுக்கம்பட்டி முத்துபிடாரி அம்மன் கோயிலில் மழை பெய்து எல்லா வளமும் கிடைக்க வேண்டி மக்கள் புரவி எடுப்பு திருவிழா கொண்டாடினர். இக்கோயில்களில் எருது கட்டு நிகழ்ச்சியும், சிறப்பு அபிேஷக, ஆராதனைகளும் நடந்தன.