திருமலையில் வைகுண்ட ஏகாதசி: டிசம்பர் 18ல் கோலாகலம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
25அக் 2018 11:10
திருப்பதி: திருமலையில் வருகின்ற டிசம்பர் 18ம் தேதி வைகுண்ட ஏகாதசி திருவிழா நடைபெறுகிறது. பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் திருமலையில் வைகுண்ட ஏகாதசி திருவிழாவின் போது கலைநிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது.