Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
தீபாராதனை
முதல் பக்கம் » சம்ப்ரதாய விரத பூஜா விதானம் » 6. கிருஷ்ண ஜென்மாஷ்டமி பூஜை
மந்த்ர புஷ்பம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

31 அக்
2018
03:10

மந்த்ர புஷ்பம்

ஸ்ரீ க்ருஷ்ண ஸர்வலோகேச ’ நாநாபுஷ்பை: ஸுவாஸிதம் புஷ்பாஞ்ஜலிம் ப்ரதாஸ்யாமி ஸர்வலோக நிவாஸினே

ஸ்ரீபாலக்ருஷ்ணாய நம:
மந்த்ரபுஷ்பம் ஸமர்ப்பயாமி

மந்த்ர புஷ்பம்

(பின்வரும் இந்த வேதபாக மந்த்ரங்களை ஸ்வரத்துடன் சொல்லத் தெரிந்தவர்கள், நின்றுகொண்டு சொல்லி, புஷ்பம் அக்ஷதைகளை ஸமர்ப்பிக்கவும்.)

1. யோ (அ)பாம் புஷ்பம் வேத புஷ்பவான் ப்ரஜாவான்
பசுமான் பவதி சந்த்ரமா வா அபாம் புஷ்பம்
புஷ்பவான் ப்ரஜாவான் பசுமான்பவதி ய ஏவம் வேத
யோ (அ) பாமாயதனம் வேத ஆயதனவான் பவதி
அக்னிர்வா அபாமாயதனம் ஆயதனவான் பவதி
யோ (அ)க்னே ராயதனம் வேத

2. ஆயதனவான் பவதி ஆபோ வா அக்னேராயதனம்
ஆயதனவான் பவதி ய ஏவம் வேத யோ(அ) பாமாய
தனம் வேத ஆயதனவான் பவதி வாயுர்வா
அபாமாயதனம் ஆயதனவான் பவதி யோ வாயோ
ராயதனம் வேத ஆயதனவான் பவதி

3. ஆபோ வை வாயோராயதனம் ஆயதனவான் பவதி
ய ஏவம் வேத யோ(அ) பாமாயதனம் வேத ஆயதன
வான் பவதி அஸௌ வை தபன்னபாமாயதனம்
ஆயதனவான் பவதி யோ(அ) முஷ்ய தபத ஆயதனம்
வேத ஆயதனவான் பவதி ஆபோ வா அமுஷ்ய
தபத ஆயதனம்

4. ஆயதனவான் பவதி ய ஏவம் வேத யோ (அ)பா
மாயதனம் வேத ஆயதனவான் பவதி சந்த்ரமா வா
அபாமாயதனம் ஆயதனவான் பவதி யச்சந்த்ரமஸ
ஆயதனம் வேத ஆயதனவான் பவதி ஆபோ வை
சந்த்ரமஸ ஆயதனம் ஆயதனவான் பவதி

5. ய ஏவம் வேத யோ (அ) பாமாயதனம் வேத ஆயதன
வான் பவதி நக்ஷத்ராணி வா அபாமாயதனம்
ஆயதனவான் பவதி யோ நக்ஷத்ராணாமாய தனம்
வேத ஆயதன வான் பவதி ஆபோ வை நக்ஷத்
ராணாமாயதனம் ஆயதனவான் பவதி ய ஏவம்
வேத

6. யோ (அ) பாமாயதனம் வேத ஆயதனவான் பவதி
பர்ஜன்யோ வா அபாமாயதனம் ஆயதனவான்
பவதி ய: பர்ஜன்யஸ்யாயதனம் வேத ஆயதனவான்
பவதி ஆபோ வை பர்ஜன்யஸ்யா (ஆ)யதனம்
ஆயதனவான் பவதி ய ஏவம் வேத யோ(அ)பாமாய
தனம் வேத

7. ஆயதனவான் பவதி ஸம்வத்ஸரோ வா அபாமாய
தனம் ஆயதனவான் பவதி யஸ்ஸம்வத்ஸரஸ்யாய
தனம் வேத ஆயதனவான் பவதி ஆபோ வை
ஸம்வத்ஸரஸ்யாயதனம் ஆயதனவான் பவதி ய
ஏவம் வேத யோ (அ) ப்ஸு நாவம் ப்ரதிஷ்டிதாம்
வேத ப்ரத்யேவ திஷ்டதி

8. ராஜாதி ராஜாய ப்ரஸஹ்ய ஸாஹினே நமோ வயம்
வைச்ரவணாய குர்மஹே ஸ மே காமான் காம காமாய
மஹ்யம் காமேச்வரோ வைச்ர வணோ ததாது
குபேராய வைச்ரவணாய மஹாராஜாய நம:

9. ந கர்மணா நப்ரஜயா தனேன த்யாகேனனகே
அம்ருதத்வ மானசு: பரேண நாகம் நிஹிதம் குஹா
யாம் விப்ராஜதே தத்யதயோ விசந்தி

10. வேதாந்த விஜ்ஞான  ஸுநிச்சிதார்தா: ஸந்ந்யாஸ
யோகாத் யதய: சுத்த ஸத்வா: தே ப்ரஹ்மலோகே
து பராந்தகாலே பராம்ருதாத் பரிமுச்யந்தி
ஸர்வே

11. தஹ்ரம் விபாபம் பரமேச்ம பூதம் யத்புண்டரீகம்
புரமத்ய  ஸஸ்தம் தத்ராபி தஹ்ரம் ககனம் விசோ
கஸ்தஸ்மின் யதந்தஸ்  ததுபாஸிதவ்யம்

12. யோ வேதாதௌ ஸ்வர: ப்ரரோக்தோ வேதாந்தே ச
ப்ரதிஷ்டித: தஸ்ய ப்ரக்ருதி லீநஸ்ய ய: பரஸ்ஸ
மஹேச்வர:

13. யோ வை தாம் ப்ரஹ்மணோ வேத அம்ருதேநா
வ்ருதாம் புரீம் தஸ்மை ப்ரஹ்ம ச ப்ரஹ்மா ச ஆயு:
கீர்த்திம் ப்ரஜாந்தது:

ஸ்ரீ...............நம:
மந்த்ரபுஷ்பம் ஸமர்ப்பயாமி
(மந்திரங்களை சொல்லி பூஜையில் கலந்து கொண்ட அனைவருமே புஷ்பத்தை ஸமர்ப்பிக்கவும்.)

ராஜோபசாரங்கள்

(ஸ்வாமியை மகிழ்வித்து மரியாதை செய்வதற்காக சத்ரம், சாமரம் முதலிய உபசாரங்களை செய்கிறோம். இந்த உபசாரங்களுக்கு பதிலாக புஷ்பம் அக்ஷதைகளை ஸமர்ப்பிக்கலாம்.)

அனந்தோ நாகராஜோ (அ)யம் ஆதபம் வாரயன்பணை:
ஸேவதே நித்யத்ருப்தாத்மா தஸ்ய சத்ரம் மயாஸத்ருதம்
ஸ்ரீ பாலக்ருஷ்ணாய நம:, சத்ரம் தாரயாமி
(அலங்கார குடைபிடித்தல், குடைக்குப் பதில் அக்ஷதை ஸமர்ப்பிக்கவும்)

க்ஷீராப்திர் துக்தபிந்தூன் வை கிரத்பிர் வாசிபாணிபி:
ஸேவதே யம் மயா தஸ்மை சாமரம் வீஜ்யதே(அ) துனா
ஸ்ரீபாலக்ருஷ்ணாய நம: சாமரம் வீஜயாமி
(விசிறியால் வீசுதல், சாமரத்திற்குப் பதில் அக்ஷதை ஸமர்ப்பிக்கவும்)

கீதம் ச்’ராவயாமி (பாட்டுப்பாடுதல்)

ந்ருத்யம் தர்ச ’யாமி (நடனம் புரிதல்)

வாத்யம் கோஷயாமி (வாத்யம் வாசித்தல்)

ஸமஸ்த ராஜோபசாரான் ஸமர்ப்பயாமி
(அக்ஷதை ஸமர்ப்பிக்கவும்)

நமஸ்கார மந்த்ரங்கள்

யானி கானி ச பாபானி ஜன்மாந்தர க்ருதானி ச
தானி தானி வினச்’யந்தி ப்ரதக்ஷிணபதே பதே

தேவதேவ ஜகன்நாத வாஞ்ச்சிதார்த்த பலப்ரத
ப்ரதக்ஷிணம் கரோமி த்வாம் ஸம்ஸாரார்ணவ தாரக

க்ருஷ்ணாய வாஸுதேவாய தேவகீ நந்தநாய ச
நந்தகோப குமாராய கோவிந்தாய நமோ நம:

தேவகீ வஸுதேவ ஸஹித ஸ்ரீபாலக்ருஷ்ணாய நம,
அனந்த கோடி ப்ரதக்ஷிண நமஸ்காரான் ஸமர்ப்பயாமி
(பிரதக்ஷிணம் செய்து நமஸ்காரம் செய்யவும்.)

(புஷ்பம், அக்ஷதைகளை எடுத்துக்கொண்டு ப்ரார்த்தனை செய்யவும்.)

ப்ரார்த்தனை

யன்மயா பக்தியுக்தேன பத்ரம் புஷ்பம் பலம் ஜலம்
நிவேதிதம் ச நைவேத்யம் தத்க்ருஹாணானுகம்பயா

அமோகம் புண்டரீகாக்ஷம் ந்ருஸிம்ஹம் தைத்யஸூதனம்
ஹ்ருஷீகேச ’ம் ஜகன்னாதம் வாகீச ’ம் வரதாயகம்

குணத்ரயம் குணாதீதம் கோவிந்தம் கருடத்வஜம்
ஜனார்தனம் ஜனாதீதம் ஜானகீ வல்லபம் ஹரிம்

ப்ரணமாமி ஸதா பக்த்யா நாராயண மத: பரம்
துர்கமே விஷமே கோரே ச ’த்ருபி: பரிபீடிதே

நிஸ்தாரயஸ்வ ஸர்வேஷு ததாநிஷ்ட பயேஷு ச
நாமான்யேதானி ஸங்கீர்த்ய ஈப்ஸிதம் பலமாப்னுயாத்

ஆவாஹனம் ந ஜானாமி ந ஜானாமி விஸர்ஜனம்
பூஜாம் சைவ ந ஜானாமி க்ஷம்யதாம் புருஷோத்தம

யதக்ஷரபத்ப்ரஷ்டம் மாத்ராஹீனம் து யத்பவேத்
தத்ஸர்வம் க்ஷம்யதாம் தேவ பாலக்ருஷ்ண நமோஸ்துதே

விஸர்க்க பிந்து மாத்ராணி பத பாதாக்ஷராணி ச
ந்யூனானி சாதிரிக்தானி க்ஷமஸ்வ புருஷோத்தம

அன்யதா சரணம் நாஸ்தி த்வமேவ ச ’ரணம் மம
தஸ்மாத் காருண்ய பாவேன ரக்ஷ ரக்ஷ மஹாப்ரபோ

த்வமேவ மாதா ச பிதா த்வமேவ
த்வமேவ பந்துச்ச ஸகா த்வமேவ
த்வமேவ வித்யா த்ரவிணம் த்வமேவ
த்வமேவ ஸர்வம் மம தேவ தேவ

ஸமர்ப்பணம்

(புஷ்பம், அக்ஷதை எடுத்துகொண்டு பின்வருமாறு சொல்லி ஜலம் சேர்த்து விடவும்.)

யஸ்ய ஸ்ம்ருத்யா  நாமோக்த்யா தப: பூஜா க்ரியாதிஷு
ந்யூனம் ஸம்பூர்ணதாம் யாதி ஸத்யோ வந்தே தம் அச்யுதம்

மந்த்ரஹீனம் க்ரியாஹீனம் பக்திஹீனம் ஸுரேச்’வர
யத்பூஜிதம் மயா தேவ பரிபூர்ணம் ததஸ்துதே

அனயா பூஜயா ஸ்ரீ பாலக்ருஷ்ண: ப்ரீயதாம்

ஓம் தத்ஸத் ப்ரஹ்மார்ப்பணமஸ்து

ஜ்யோதிஷ்மதே நமஸ்துப்யம் நமஸ்தே ஜ்யோதிஷாம்பதே
நமஸ்தே ரோஹிணீ காந்த ஸுதாகர நமோஸஸ்து தே

(என்று சொல்லி சந்த்ரமண்டலத்தைப் பார்த்து பூஜை செய்து பிரார்த்திக்கவும்.)

அர்க்யம்

(பூஜை முடிந்த பிறகு ஸ்வாமியை உத்தேசித்து பாலால் அர்க்யம் விடவும். அர்க்யம் என்பது ஸ்வாமிக்கு மரியாதை மற்றும் திருப்திபடுத்தும் செயலாகும். இந்த செயல் தேவர்களை அல்லது ஸ்வாமியை குறித்து செய்யப்படுகையில் அர்க்யம் என்று கூறப்படுகிறது. பித்ருக்களை குறித்து செய்யப்படும் பொழுது இதே செயல் தர்ப்பணம் எனப்படுகிறது.)

குறிப்பு: அர்க்யத்திற்கு நள்ளிரவு உகந்த காலமாகும்.

ஸங்கல்பம்

“அத்ய பூர்வோக்த, ஏவங்குண, விசே ’ஷண
விசி’ஷ்டாயாம், அஸ்யாம் அஷ்டம்யாம் சு’பதிதௌ,
ஸ்ரீபரமேச்’வர ப்ரீத்யர்த்தம், தேவகீ வஸுதேவ
ஸஹித, ஸ்ரீபாலக்ருஷ்ண பூஜாபல ஸம்பூர்ணதா
ஸித்யர்த்தம், ஸ்ரீ பாலக்ருஷ்ண பூஜாந்தே,
க்ஷீரார்க்ய ப்ரதானம், உபாயன தானஞ்ச கரிஷ்யே ”

(வலது கையில், அக்ஷதை, புஷ்பம், சந்தனம், குங்குமம் எடுத்து கொண்டு, பாலும், தண்ணீரும் கலந்த கிண்ணத்தை இடது கையினால் வலது கையில் மூன்று முறை ஊற்ற வேண்டும். அதை கீழே உள்ள தட்டில் விழுமாறு செய்ய வேண்டும். ஒவ்வொரு முறையும் இதமர்க்யம் என்று சொல்லும்போது இதை செய்ய வேண்டும்.)

ஜாத: கம்ஸவதார்த்தாய பூபார ஹரணாய ச
தானவானாம் விநாசா ’ய வஸுதேவ குலோத்பவ
ஸ்ரீபாலக்ருஷ்ணாய நம: ப்ரதமார்க்யம் ஸமர்ப்பயாமி (3 தரம்)

பாண்டவானாம் ஹிதார்த்தாய தர்ம ஸம்ஸ்தாபனாய ச
கௌரவாணாம் விநாசா’ய வஸுதேவ குலோத்பவ
ஸ்ரீபாலக்ருஷ்ணாய நம:,
த்விதீயார்க்யம் ஸமர்ப்பயாமி (3 தரம் அர்க்யம் விடவும்)

ச்’ராவண்யாம் க்ருஷ்ணபக்ஷே து அஷ்டமீ ரோஹிணீயுதா
தஸ்யாம் சந்த்ரோதயே ராத்ரௌ தேவகீ கர்ப்பஸம்பவ
ஸ்ரீபாலக்ருஷ்ணாய நம:
த்ருதீயார்க்யம் ஸமர்ப்பயாமி (3 தரம் அர்க்யம் விடவும்)

க்ஷீரோதார்ணவஸம்பூத அத்ரிநேத்ர ஸமுத்பவ
க்ருஹாணார்க்யம் மயா தத்தம் ரோஹிண்யா ஸஹித: ச ’சி’ன்
ஸ்ரீசந்த்ராய நம: இதமர்க்யம்
(3 தரம் அர்க்யம் விடவும்)

அனேன அர்க்யப்ரதானேன பகவான் ஸர்வாத்மக:
ஸபரிவார: ஸ்ரீபாலக்ருஷ்ண: ப்ரீயதாம்.
(புஷ்பம், அக்ஷதை இவைகளை தீர்த்தத்துடன் கலந்து தட்டில் விடவும்.)

உபாயன தானம்

சாஸ்திரிகள் அல்லது வீட்டில் உள்ள பெரியவருக்கு கீழ்க்கண்ட மந்திரங்களைச் சொல்லி தானம் கொடுத்து அவர்கள் ஆசீர்வாதத்தைப் பெற வேண்டும்.

ஸ்ரீபாலக்ருஷ்ண ஸ்வரூபஸ்ய ப்ராஹ்மணஸ்ய இதமாஸனம்
கந்தாதி ஸகலாராதனை: ஸ்வர்ச்சிதம்

(அவரை ஆஸனத்தில் அமர்த்தி, சந்தனம் கொடுத்து, அவர்கள் தலையில் அக்ஷதை போடவும்.)

ஹிரண்ய கர்ப்ப கர்ப்பஸ்தம் ஹேமபீஜம் விபாவஸோ:
அனந்தபுண்ய பலதம் அத: சா’ந்திம் ப்ரயச்ச மே
இதம் உபாயனம் ஸதக்ஷிணாகம் பாலக்ருஷ்ண பூஜா பல
ஸாத்குண்யம் காமயமான: துப்யமஹம்
ஸம்ப்ரததே ந மம

என்று சொல்லி, தாம்பூலம், பழம், தேங்காய், தக்ஷிணை இவைகளை ஸமர்ப்பித்து, நமஸ்காரம் செய்து, அபிவாதனம் செய்யவும்.

ஓம் தத் ஸத் ப்ரஹ்மார்ப்பணமஸ்து

(பூஜை முடிந்த அன்று இரவு பாகவதம் 10வது ஸ்கந்தம், கீதோபதேசம் /பாகவதம்/ ஸ்ரீக்ருஷ்ண ஜனனம்  பாராயணம் உத்தமம்.)

புனர் பூஜை/ யதாஸ்தானம்

மறுநாள் காலையில் அஷ்டோத்தரம் ஜபித்து, தூப தீபம் காட்டி. தன்னால் இயன்றதை நிவேதனம் செய்து, ஸ்ரீக்ருஷ்ணருக்கு கற்பூரம் காட்டி, ஸ்ரீபாலக்ருஷ்ணாய நம: யதாஸ்தானம் ப்ரதிஷ்டாபயாமி
சோ’பனார்த்தே க்ஷேமாய புனராகமனாய ச ” என்று கூறி, வடக்கு முகமாக ஸ்ரீக்ருஷ்ணரை நகர்த்தி வைக்கவும்.

ஸ்ரீபாலக்ருஷ்ண ஸ்வாமி அருளால் எல்லா நலன்களும் எல்லோருக்கும் கிட்டட்டும்.

ஸ்ரீ க்ருஷ்ணாஷ்டகம்

வஸுதேவ ஸுதம் தேவம் கம்ஸ சாணூர மர்த்தனம்
தேவகீ பரமானந்தம் க்ருஷ்ணம் வந்தே ஜகத்குரும்

அதஸீ புஷ்ப ஸங்காசம் ஹார நூபுர சோபிதம்
ரத்ன கங்கண கேயூரம் க்ருஷ்ணம் வந்தே ஜகத் குரும்

குடிலாலக ஸம்யுக்தம் பூர்ண சந்த்ர நிபானனம்
விலஸத் குண்டல தரம் க்ருஷ்ணம் வந்தே ஜகத் குரும்

மந்தார கந்த ஸம்யுக்தம் சாருஹாஸம் சதுர்ப்புஜம்
பர்ஹிபிஞ்சாவசூடாங்கம் க்ருஷ்ணம் வந்தே ஜகத் குரும்

உத்புல்ல பத்ம பத்ராக்ஷம் நீலஜீமுத ஸந்நிபம்
யாதவானாம் சிரோரத்னம் க்ருஷ்ணம் வந்தே ஜகத் குரும்

ருக்மிணீ கேளிஸம்யுக்தம் பீதாம்பர ஸுசோபிதம்
அவாப்த துளஸீ கந்தம் க்ருஷ்ணம் வந்தே ஜகத் குரும்

கோபிகானாம் குசத்வந்த்வ குங்குமாங்கித வக்ஷஸம்
ஸ்ரீநிகேதம் மஹேஷ்வாஸம் க்ருஷ்ணம் வந்தே ஜகத் குரும்

ஸ்ரீவத்ஸாங்கம் மஹோரஸ்கம் வனமாலா விராஜிதம்
சங்க சக்ர தரம் தேவம் க்ருஷ்ணம் வந்தே ஜகத் குரும்

க்ருஷ்ணாஷ்டக மிதம் புண்யம் ப்ராத ருத்தாய ய: படேத்
கோடி ஜன்ம க்ருதம் பாபம் ஸ்மரணாத் தஸ்ய நச்யதி

 
மேலும் சம்ப்ரதாய விரத பூஜா விதானம் 6. கிருஷ்ண ஜென்மாஷ்டமி பூஜை »
temple news
கிருஷ்ணாவதாரம் திருமாலின் ஒன்பதாவது அவதாரமாகும். ராமாவதாரத்தில் அவரால் விடப்பட்ட சில அரும்பெரும் ... மேலும்
 
முக்கிய குறிப்புகள்:செந்தாமரைக்கண்கள், நான்கு திருக்கரங்களிலும் சங்கு, சக்கரம், கதை முதலிய ஆயுதங்கள், ... மேலும்
 

தீபாராதனை அக்டோபர் 31,2018

தீபாராதனைவிக்னேச்’வராய நம:கற்பூர நீராஜனம் ஸந்தர்சயாமி(மஞ்சள் பிள்ளையாருக்கு கற்பூர ஆரத்தி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar