Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருச்செந்துாரில் கண்ணாடிக்கு ... அய்யாவாடி பிரத்தியங்கிரா  கோவிலில் அமாவாசை நிகும்பலா யாகம் அய்யாவாடி பிரத்தியங்கிரா கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருச்செந்துார் கந்த சஷ்டி விழா யாகசாலை பூஜையுடன் துவக்கம்
எழுத்தின் அளவு:
திருச்செந்துார் கந்த சஷ்டி விழா யாகசாலை பூஜையுடன் துவக்கம்

பதிவு செய்த நாள்

08 நவ
2018
11:11

துாத்துக்குடி: திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்த சஷ்டி திருவிழா, இன்று, யாகசாலை பூஜையுடன் துவங்கியது. துாத்துக்குடி மாவட்டம், திருச்செந்துாரில், கடலருகே அமைந்துள்ள சுப்பிரமணிய சுவாமி கோவில், முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக விளங்குகிறது. லட்சக்கணக்கில் பக்தர்கள் ஆண்டுதோறும் இக்கோவிலில் நடக்கும் முக்கிய விழாக்களில், கந்த சஷ்டி திருவிழா, மிகவும் பிரசித்தி பெற்றது.

பல்வேறு பகுதியில் இருந்தும், லட்சக்கணக்கான பக்தர்கள், இத்திருவிழாவில் கலந்துகொள்வது வழக்கம். கந்த சஷ்டி திருவிழா, இன்று காலை, 7:30 மணிக்கு யாகசாலை பூஜை பூஜையுடன் துவங்கியது. காலை, 10:30 மணிக்கு தீபாராதனை நடந்தது. அதை தொடர்ந்து சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி, தெய்வானைக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடக்கிறது. விழாவின் பிரதான நிகழ்ச்சியான, சூரசம்ஹாரம், 13ம் தேதி மாலை, 4:30 மணிக்கு கடற்கரையில் நடக்கிறது. இவ்விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வர் என, எதிர்பார்க்கப்படுகிறது. பிரமாண்ட லைட் வசதி வெளிநாடு மற்றும் வெளியூர்களிலிருந்து வரும் பக்தர்கள் கோவில் வளாகத்தில் உள்ள தற்காலிக செட்டுகளில் விரதம் இருக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக கோவில் வளாகத்தில் பிரத்ேயக ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. கந்த சஷ்டி விழாவை யொட்டி கோவில் வளாகம் விழாக்கோலம் பூண்டு உள்ளது. இதற்காக பிரமாண்ட, லைட் வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அயோத்தி: அயோத்தி ராமர் கோயிலில் இன்று ஏகாதசியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. விழாவில் ... மேலும்
 
temple news
பாலக்காடு; கேரளாவில் பிரசித்தி பெற்ற கோவில் திருச்சூர் வடக்குநாதர் கோவில். இங்கு எல்லா ஆண்டு சித்திரை ... மேலும்
 
temple news
பெரியகுளம்; பெரியகுளம் ஷீரடி சாய்பாபா கோயிலில் சாய்பாபா பிறந்தநாள் விழா மற்றும் ராம நவமி விழா நடந்தது. ... மேலும்
 
temple news
திருப்பதி; திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்கள் பணம் மற்றும் நகை என காணிக்கையை கொட்டி ... மேலும்
 
temple news
கோவை; கோவை மாவட்டம் அன்னூர் கரி வரதராஜ பெருமாள் கோவிலில் சித்திரை மாதம் ஏகாதசியை முன்னிட்டு கோவிலில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar