சினிமா
கோயில்கள்
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
சிறப்பு பூஜைக்குரிய செலவை ஏற்பவரே பூஜைக்குரிய எஜமானர் என்பதால் அவருக்கு மரியாதையுடன் பிரசாதம் அர்ச்சகர் மூலம் வழங்குவது மரபு. அதற்காக சுவாமியின் முன்னிலையில் பரிவட்டம் கட்டி மாலை அணிவிக்கப்படுகிறது.